யாழ்.புன்னாலைக்கட்டுவனில் 54 வயது குடும்பஸ்தரின் மகத்தான சாதனை! (Video)
யாழ்.புன்னாலைக்கட்டுவனில் 54 வயது குடும்பஸ்தரின் மகத்தான சாதனை! (Video)யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹைஏஸ் வாகனத்தை ஒரு கிலோ மீற்றர் தூரம் தன் தலைமுடியினால் கட்டி இழுத்து குடும்பஸ்தரொருவர் சாதனை படைத்துள்ளார்.புன்னாலைக்கட்டுவன் பறக்கும்...
உடல் செயலிழந்த நிலையில் வெறும் உயிரோடு ஊசலாடும் ஒரு இளைஞனின் கதை! (Video)
சக்தி FM வானொலியில் இதயம் பேசியதே நிகழ்ச்சி வெறும் காதல் நிகழ்ச்சி என்பது கிடையாது இது உண்மையில் இதயங்களின் நிகழ்ச்சி கடந்த காலங்களில் சக்தியின் இதயம் பேசியதே...
யாழில் நகைச்சுவை நடிகர் சதீஷ்!
தென்னிந்திய நகைச்சுவை நடிகர் சதீஷூம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பான ஒளிப்படம் ஒன்றை அவர் தனது கீச்சகத்தில்(டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார்.வடமராட்சி வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பூர்வீக இல்லத்துக்கு...
ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீ! (Video)
ஓடிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீகளுவாஞ்சிகுடி – தேற்றாத்தீவு பிரதான வீதி வழியாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச்...
கனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை – அந்நாட்டு பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் உட்பட 8 பேர் அங்கு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை - அந்நாட்டு பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்சுமார்...
பிரபாகரனின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு
கிளிநொச்சி, உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.10 அடி ஆழத்திற்கு அகழ்வு செய்ததன் மூலம் குறித்த பதுங்குகுழியை புலனாய்வுப்...
பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் மனிதன்!
நம்மில் பலர் இலங்கையில் பிறந்து, கல்வி கற்று பின் வேலைகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். இதன்பின் நம் தாய் நாட்டை எள்ளளவும் கவனத்தில் கொள்வதில்லை.இவ்வாறான நிலையில் தாய் நாட்டிற்காக எத்தனை...
சடலமாக மீட்கப்பட்டுள்ள 18 வயது யுவதி!
திருகோணமலை, கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கன்னியா, பீலியடி இலக்கம் 10இல் வசித்து வரும் காலிமுத்து தர்சிக்கா (18 வயது) எனும் யுவதியே சடமாக...
ஒருவாரமாக உணவுதவிர்ப்பு போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதி
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவர் கடந்த ஒருவாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியினை சேர்ந்த இராசபல்லவன் தவறூபன் என்னும் தமிழ் அரசியல் கைதியே இவ்வாறு...
23ஆம் திகதி புதிய அமைச்சரவை
பிரித்தானியாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், அமைச்சரவை முற்றாக மாற்றியமைக்கப்படவுள்ளது.உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது.எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட இழுபறிகளால்...