பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் 22249 விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு!
விடுதலைப் புலிகள் இயக்கம் பல பிரிவுகள இயங்கி வந்த நிலையில் தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் 22249 விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கம் பல பிரிவுகள...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – ஒஸ்ரின் பெர்னான்டோ
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் இல்லை என்று சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடக்கம் மே 8ஆமு் நாள் வரை சிறிலங்கா நாடாளுமன்றத்தை முடக்கும்...
ஐதேகவுடன் பேச சரத் அமுனுகம தலைமையில் குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி
ஐதேகவுடன் இணைந்து தொடர்ந்தும் கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது பற்றிய பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது பிரதிநிதியாக கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான குழுவை நியமித்துள்ளது.சிறிலங்கா அதிபரும், பிரதமரும் கூட்டு அரசாங்கத்தை...
கொழும்பு துறைமுக நகருக்கான சுரங்க வீதி – 800 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது சீனா
1.4 பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படும் கொழும்பு துறைமுக நகரை, கொழும்புடன் இணைக்கும் நிலத்தடி சுரங்க வீதி வலையமைப்பில் 800 மில்லியன் டொலரை சீன நிறுவனம் ஒன்று முதலீடு செய்யவுள்ளது.கடலுக்குள் சீன நிறுவனத்தினால்...
புதுவருட பிறப்பிலும் 421 நாளாக வீதியில் சமைத்து உண்டு உறவுகளை தேடும் உறவுகள்!
புதுவருடப் பிறப்பான இன்று 421 நாளாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வருடம் பெப்ரவரி 20 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும்...
இராணுவம் விடுவித்த காணிகளில் எஞ்சியிருந்த உடமைகளும் திருட்டு!
வலி.வடக்கில் நேற்று விடுவிக்கப்பட்ட காணிகளிற்குள் காண உரிமையாளர்கள் போல் ஊடுருவிய சிலர் அக் காணிகளில் இருந்த பழைய இரும்புகளை எடுத்து வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.மக்கள் அப்பகுதியில் வசித்து வந்த வேளை பயன்படுத்தி இருப்புப்...
தாயுக்கு பிதிர்கடன் கழித்துவிட்டு தந்தையின் வரவுக்காய் காத்திருக்கும் குழந்தைகள்!
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் தந்தையின் வரவுக்காக காத்திருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை கீரிமலையில் தாயுக்கு பிதிர்கடன் கழித்த கனிதரன் அப்பா விடுதலை செய்யப்படுவார் என்ற ஜனாதிபதி மற்றும் பலரின்...
வாகனச் சாரதியிடம் வசமாக மாட்டிய போக்குவரத்துப் பொலிஸ் – வைரலாகப் பரவும் வீடியோ
போக்குவரத்துப் பொலிசார் தண்டம் அறவிடுவதற்காக வாகனச் சாரதி ஒருவரை மறித்து அவரிடம் மாறி மாறி கருத்துக்கள் தெரிவித்த மற்றும் குறித்த சாரதி தான் வாகனத்தை தவறாகச் செலுத்தவில்லை எனக் கூறும் வீடியோக்கள் வைரலாகப்...
28 வருடங்களின் பின்னர் வலி வடக்கு மக்களுக்கு விடிவு!! தமது சொந்த இடங்களை கண்ணீருடன் பார்வையிட்ட மக்கள்!!
28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை ஆவலுடன் கண்ணீர் மல்க பார்வையிட்டனர்.28 வருடங்களுக்கு முன் இராணுவ ஆக்கிரமிப்பினால், வலிகாமம் வடக்கு பகுதி இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதியாக மாறியது.பின்னர்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் பொங்கு தமிழ் நினைவுத்தூபி!
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த இடத்தில் புதிதாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக பொங்கு...