Srilanka

இலங்கை செய்திகள்

இராணுவத்தால் ஆள்கள் காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டு : பிரதி மன்றாடியார் அதிபதி யாழ். மேல் நீதிமன்றில் தோன்றல்

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கப்பட்டிவெலான சார்பில் இராணுவ...

பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட யாழ் வலி வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்துள்ளது

வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது39 உறுப்பினர்களைக்கொண்ட வலிகாம்ம் வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17 உறுப்பினர்களையும் ஈ.பி.டி.பி யினர்...

வன்னி காட்டுப் பகுதியில் முதிரை மரங்களை கைப்பற்றப்பட்டுள்ளது. (வீடியோ)

வன்னி காட்டுப் பகுதியில் தறிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் கருங்கலுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட முதிரை மரங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரசிங்க தெரிவித்தார்.யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவின் புலனாய்வு பொலிஸாருக்கு சட்டவிரோத...

மானிப்பாய மருதடி விநாயகர் ஆலய மஞ்சத் திருவிழா!

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயப் பெருந்திருவிழாவின் 10 ஆம் நாள் மஞ்சத் திருவிழா நேற்று(31.03.2018) வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

வவுனியாவில் நாகபூசனி அம்மனின் ஆராதனையின் போது நிகழ்ந்த அதிசயம்! (Photo)

வவுனியா செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.நேற்றுமுன்தினம் குறித்த ஆலயத்தில் வைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் திருவுருவ சிலைக்கு ஆராதனை செய்யும்...

நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் தேர்த் திருவிழா!

யாழ்ப்பாணம் - நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் தேர்த் திருவிழா நேற்று (31.03.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள்: ஐ.சிவசாந்தன்

புளியங்குளத்தில் விபத்து; கிளிநொச்சி இளைஞன் பலி!

வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் முத்துமாரியம்மன் ஆலயத்து அண்மையில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த றொஷான் (வயது 22) என்ற...

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா! (Video)

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய புனருத்தாபன மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.ஆரம்ப நிகழ்வான எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்விற்கு இலங்கையின் பல பாகங்களிலும் சர்வதேச நாடுகளிலும்...

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்!

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய 30.03.2018 வெள்ளிக்கிழமை பங்குனி உத்தரத்தில் அதிகாலை 3.00 மணிக்கு மூலஸ்தானப் பூஜையும், தம்பபூஜையும், வசந்தமண்டப பூஜையும் 5.00 மணிக்கு அம்பாள் சமுத்திரக் கரைக்கு எழுந்தருளி...

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர் திருவிழா!

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேர்த்திருவிழா வியாழக்கிழமை காலை (29.03.2018 ) பக்திபூர்வமாக நடைபெற்றது. விநாயகப் பெருமான், முருகப்பெருமான் தேரில் முன்னே பவனிவர, அம்பாள் தேரேரி உலாவந்து காட்சிதந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.படங்கள் -...