Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பாரமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(01) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இதன்படி நாளை காலை-08...

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி!

யாழ்.குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் இன்று(30.03.2018) மாலை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.இவ்வாராதனையில் ஆண்டவரை சிலுவையில் அறைந்து இறைமகன் இயேசு சிலுவையில் மரிக்கும்...

யாழில் பொலிஸ் காவலரன் எரிப்பு!

யாழ்.மணியந்தோட்டம் கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரன் இனந்தெரியாத நரபர்களால் நேற்று இரவு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோ செயற்பாடுகள் மற்றும் சமூவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க...

ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்! (Video)

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்தனர்.ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.இந்த சந்திப்பின் போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதியிடம்...

முல்லைத்தீவில் இரண்டு கால்களுடன் பிறந்த பசுக்கன்று! (Video)

முல்லைத்தீவில் இரண்டு கால்களை மட்டும் உடைய அதிசயக் கன்று பிறந்துள்ளது.முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலேயே நேற்று (புதன்கிழமை) மேற்படி கன்று பிறந்துள்ளது.முன்னங்கால்கள் இரண்டும் முற்றாக இல்லாத...

முள்ளிவாய்க்காலில் 9A பெற்ற மாணவி : போரின் வடுவினால் வைத்தியராக மாற இலட்சியம்!

இறுதி யுத்தத்தின் போது மருத்துவ சேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரமுடிந்தது. இதன் அடிப்படையில் எனது எதிர்கால இலட்சியம் மருத்துவர் ஆவதே என முள்ளிவாய்க்கால் மேற்கு கணிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்விகற்று...

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 28 மாணவர்கள் 9ஏ சித்தி!

மலையகத்தின் முன்னணி பாடசாலையான ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 28 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.இம்முறை இப்பாடசாலையிலிருந்து 191 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில், இதில் தமிழ் மொழி மூலம் 25 மாணவர்களும், ஆங்கில...

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என கிணற்றில் குதித்து ஒருவர் தற்கொலை!

நேற்று வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என கிணற்றில் குதித்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இறுதி யுத்தத்தில் தந்தையை...

9 960 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி!

வெளியான 2017 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தரதர சாதாரண தரப் பரீட்சையில் முடிவுகளுக்கமைவாக ஒன்பது ஆயிரத்து 960 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திபெற்றுள்ளார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை...

திருமணமாகி 2 மாதங்கள் :முல்லைத்தீவு விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

வற்றாப்பளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், திருமணமாகி 2 மாதங்களே ஆன 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கேப்பாபுலவு சூரிபுரத்தைச் சேர்ந்த சண்முகலிங்கம் நிமலன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞர் நேற்று முன்தினம்...