யாழ் நாவற்குழியில் வாகன விபத்து குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் கடற்படை வீரர் உள்ளிட்ட இருவர் கைது
யாழ் நாவற்குழி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் கடற்படை வீரர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்யாழ் நாவற்குரி பூநகரி வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று...
வெளிநாட்டிலிருந்து கணவர் கொடுத்த திருமண நாள் பரிசு……இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன மனைவி!!
பொதுவாக எந்த நிகழ்வாக இருந்தாலும் நண்பர்கள், உறவினர்கள் என தற்போது பரிசுகளை பரிமாறிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். குழந்தைகளும் இதனை பின்பற்றி வருகின்றனர்.இங்கு கணவர் ஒருவர் தனது முதலாவது திருமண நாளிற்கு மனைவிக்கு இன்ப...
மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.அருகில் உள்ள வங்கிக் கிளைகளில் இவ்வாறான நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளலாம் எனவும், இவ்வாறான நாணயத்தாள்களை...
கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த பிரதேச செயலர்!
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன் மாரடைப்பால் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.இவருக்கு கடமை நேரத்தில் மாரடைப்பு வந்துள்ளதால் இவரை தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில்...
நாய்க்கு கருத்தடை செய்ய வீண் செலவு எதற்கு , ஹோட்டலில் கொத்து கொண்டுவந்து கொடுக்கவும்.
நாய்களை கட்டுப்படுத்த செலவிடப்படும் பணம் தொடர்பில் பதில் அளிக்கப்பட்ட போது மத்திய மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களின் நக்கல் காரணமாக இன்று இடம்பெற்ற கண்டி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நகைப்புக்குள்ளாகியுள்ளனர்.இது தொடர்பில்...
இன்று யாழ்ப்பாணம் சுதந்திர நாடு!!
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்க ப்பட்டமை காரணமாக, இலங்கையின் ஜனாதிபதியால், யாழ்ப்பாணத்துக்குச் சென்று உரையாற்ற முடிகிறது எனத் தெரிவித்துள்ள, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, “இன்று அது (யாழ்ப்பாணம்), சுதந்திரமானதொரு...
வடக்கின் முக்கிய போர்! அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்…
கிளிநொச்சி நகரில் அமைந்திருந்த நீர்த்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யுத்த அழிவின் சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த பகுதியில் இருந்து நீர்த்தாங்கி ஒன்று 2000ஆம் ஆண்டுக்கு முற்பட்ட...
ஒர் இனத்திற்கு எதிராக கருத்துக்களை முகநூலில் பதிவேற்றிய பாடசாலை மாணவனுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!!
பேஸ்புக் சமூக வலைத்தளம் வழியாக இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் காணப்படும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொழும்பு பிரதான பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவனுக்கு...
எதற்காக இலங்கை ரசிகரின் வீட்டிற்கு ரோஹித் சர்மா சென்றார்?
இலங்கையிலுள்ள தனது ரசிகரின் இல்லத்திற்கு வருகைதருவதாக வாக்களித்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தனது வாக்கினை நிறைவேற்றியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மா மனிதாபிமான முறையில் தனது ரசிகரான...
சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!
இஸ்ரேலிலுக்கு சென்று சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இஸ்ரேலில் தொழில் வாய்ப்பிற்காக செல்வோர் தொழில் வாய்ப்பிற்கான காலஎல்லை முடிவடைந்தவுடன் உடனடியாக இலங்கைக்கு...