காரைநகர்.. நடராஜா பாக்கியம்..! (மரணஅறிவித்தல்)
காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் இல -184/14A, குருநாதர் ஒழுங்கை, பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாக்கியம் (28.03.2018) புதன்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளையின் அன்பு மகளும்,நடராஜாவின் அன்பு...
சம்பளத் திகதி பின்னகரும் என்பதால் யாழ்.பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் சதி !
யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களது போராட்டத்தை முடக்க நிர்வாகம் எடுத்துவருகின்ற சதி முயற்சிகள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.குறிப்பாக மின் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகத்தை வெளியாட்களை கொண்டு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இயக்க தொடங்கியுள்ளது.இதனிடையே தமக்கான...
யாழில் குண்டுகள் மீட்ப்பு
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பழைய வாய்க்கால் பகுதியில் 12 ஆஆ மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.இந்த குண்டுகள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸா தெரிவித்தனார்.குறித்த குண்டுகளுடன் அவற்றுக்கு பயன்படுத்தப்படும், இரண்டு ப்யூஸ்களும்...
O/L பரீட்சை பெறுபேறுகள் நாளை; 969 பேரின் பரீட்சை முடிவுகள் இரத்து
க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியாகவுள்ளது.2017 கபொத சாதாரண தர பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரத்து 563 பேர் தோற்றினர். 2804 பரீட்சை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.இதில் 2798 முறைபாடுகள்...
இராணுவத்தின் பிரதம அதிகாரியாக தம்பத் பெர்ணான்டே நியமனம்
மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணான்டே இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.உடன் அமுலுக்கு வரும்வரையில் இலங்கை இராணுவத் தலைமையகம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.இந்த பதவியானது இராணுவத்தின் 2 ஆவது உயர்...
வெளிநாட்டு பெண்ணின் செயற்பாடு! தலைகுணியும் யாழ். மக்கள்!
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், கைவிடப்பட்ட இளைஞன் ஒருவருக்கு பெண்ணொருவர் உதவி செய்துள்ளார்.அநாதரவாக கைவிப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் வேம்படி...
சாறியால் வந்த விபரீதம்!!
கொழும்பு வெள்ளவத்தையில் வசிக்கும் பெண் ஒருவர், தனது கணவருடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்று உணவருந்தி கொண்டிருந்த போது, அங்கு வந்த பொலிஸார் குறித்த பெண்ணை உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அச்சுறுத்தியுள்ளனர்.இதனை சற்றும்...
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் அதிசயம்!
முல்லைத்தீவு, பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகபெருஞ்சாந்தி விழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசையில் குருக்கள் அம்மனுக்கு காட்டிய தீப ஆராதனையின் போது அம்மனின் திருவுருவம் தென்பட்டு அங்கிருந்த...
இப்படியும் நடக்கிறதா?? தென்னிலங்கை மாணவியின் சோகக்கதை!
கம்பஹா கனேமுல்ல குடா பெல்லன ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவியே இவ்வாறு முகமூடி அணிந்துகொண்டு நேற்று திங்கட்கிழமை கம்பஹா வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக போராட்டம் நடத்தியுள்ளார்.தென்னிலங்கையில் புலமைப்...
நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தின் 138ஆவது வருடாந்த மாநாடு
நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தின் 138ஆவது வருடாந்த மாநாடு சுவிற்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகின்றது. கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான இந்த மாநாடு இன்று 28ஆம் திகதி வரையும் தொடர்கின்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர்...