Srilanka

இலங்கை செய்திகள்

மக்களைப் பாதுகாக்க பலசேனாக்களோ, பலகாயக்களோ தேவையில்லை – மல்வத்த மகாநாயக்கர்

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஆயுதப்படைகளும், காவல்துறையும் இருக்கும் போது, எந்தவொரு பலசேனாக்களோ பலகாயக்களோ தேவையில்லை என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.‘தீவிரவாத அமைப்புகள்...

சிறிலங்காவில் 100 மில்லியன் டொலரில் சூரியசக்தி மின் திட்டங்கள் – புதுடெல்லி மாநாட்டில் அறிவிப்பு

சிறிலங்காவில் 100 மில்லியன் டொலர் செலவிலான இரண்டு சூரியசக்தி மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளதாக புதுடெல்லியில் நேற்று ஆரம்பமான அனைத்துலக சூரிய சக்தி கூட்டமைப்பின் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.சிறிலங்காவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின்...

கண்டியில் கட்டவிழ்த்து விடப்பட்டது மிருகத்தனத்தின் மற்றொரு வெளிப்பாடு – நவநீதம்பிள்ளை

கண்டியில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைத் தாக்குதலானது ‘மதம் சார்ந்த தாக்குதல் அல்ல. நீண்ட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட- இரண்டு கிளர்ச்சிகளை எதிர்கொண்ட ஒரு சமூகம் சந்தித்த...

சிறிலங்காவில் ஆங்காங்கே தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள்

சிறிலங்காவில் முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் ஆங்காங்கே இன்னமும் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரதான வன்முறைகள் இடம்பெற்ற கண்டி மாவட்டத்தில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.இரவுநேரத்தில்...

கேக் வெடிக் கொண்டாடிய போது ஏற்பட்ட தகராறை அடுத்தே ஹாட்வெயார் மீது தாக்குதல் நடத்திடனோம்

கொக்குவில் சந்தியில் நண்பனின் பிறந்த நாளைக் கேக் வெடிக் கொண்டாடிய போது ஏற்பட்ட தகராறை அடுத்தே ஹாட்வெயார் மீது தாக்குதல் நடத்திடனோம்" என சந்தேகநபர்கள் தெரிவித்தாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.அத்துடன், ஹாட்வெயார் உரிமையாளரும்...

சாவகச்சேரியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் சீ4 (c4) வெடிமருந்தும் மீட்பு

சாவகச்சேரி டச்சுவீதி மருதடிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் சீ4 (c4) வெடிமருந்தும் மீட்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் குடிநீர் குழாய் பொருத்துவதற்கான பணிகள் சாவகச்சேரிப் பகுதியில் குழாய் பொருத்துவதற்கான அகழவுப் பணியின் போது மாலை...

பரந்தனில் இடம்பெற்ற விபத்து: 4 பேர் காயம் (படங்கள்)

பரந்தனில் நடைபெற்ற விபத்தில், படுகாயமடைந்த நிலையில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று (12) காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தில் வாகனத்தில்...

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஆதரவில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம்!

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஆதரவில் சர்வதேச மகளிர் தினம் இன்று (12.03.2018) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் கொண்டாடப்பட்டது. இதன்போது உள்ளூராட்சித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 19...

உடை மாற்றும் அறையில் கேமரா இருக்கான்னு கண்டுபிடிக்க ஈஸி டிப்ஸ் இதோ…பெண்களே உஷார்!!

1. உங்கள் மொபைல் போனில் யாரோ ஒருவருக்கு அழைப்பு கொடுங்கள். கேமரா இருந்தால் அழைப்பு செல்லாது.2. உங்கள் மொபைல் போனில் வீடியோ வை ON செய்து அந்த அறை முழுவதையும் செல்போனில் வீடியோ...

சுழல் காற்றினால் பிரதேச சபையின் களஞ்சிய அறையின் கூறை முற்றாக சேதம் (படங்கள்)

மட்டக்களப்பு - போரதீவுப் பற்று பிரதேச சபை களஞ்சிய அறையின் கூரை நேற்று இரவு வீசிய பலத்த சுழல் காற்றினால் முற்றாகச் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை போரதீவுப் பற்று பிரதேச சபை நிர்வாகம்...