Srilanka

இலங்கை செய்திகள்

பாதணி அணிந்துவரவில்லையென்பதற்காக தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில்..!

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தாழங்குடாவில் உள்ள பாடசாலையொன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.தாழங்குடா விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 09இல் கல்வி பயிலும்...

யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது!

எதிர்வரும் 23ம் திகதி இடம்பெறவிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை...

மேயராக ஆர்னோல்ட் நிறுத்தப்பட்டால் எதிர்ப்போம் -டக்ளஸ் தேவானந்தா-

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ.ஆர்னோல்ட் மீது நல்ல அவிப்பிராயம் இல்லை.இதனால் அச் சபையில் ஈ.பி.டி.பி யாருக்கு ஆதரவு வழங்குவது என்று ஆராய்ந்து வருகின்றது என்று...

நடுக்கடலில் பயணிகளோடு ஓடிவிளையாடிய படகு -பயத்தில் பதறிய மக்கள்:

நெடுந்தீவு - குறிகாட்டுவானுக்கு இடையில் நேற்று பிற்பகல் பயணிகள் சேவையில் ஈடுபட்ட நெடுந்தீவு கடற்றொழில் சமாசப் படகு நடுக்கடலில் ஆபத்தான வகையில் சாரதி படகைச் செலுத்தியதால் பயணிகள் பயத்தால் பதறினர்.நெடுந்தீவில் பயணிகளை ஏற்றுவதற்கான...

நெஞ்சை உருக்கும் சாவடைந்த சிங்கள இளைஞனின் குடும்ப பின்னணி

தெல்தெனிய திகனவில் முஸ்லீம் இளைஞர்களின் தாக்குதலுக்க இலக்காகி உயிரிழந்த சிங்கள இளைஞரின் குடும்பப் பின்னணி வெளியாகியுள்ளது.லொரி சாரதியாக இருந்த அவருடைய குடும்ப பின்னணி வருமாறு:-கால் ஊனமுற்ற தந்தை. கடுமையான நோயினால் படுக்கையில் கிடக்கும்...

இலங்கைப் பாடசாலைகளில் வரவுள்ள புதிய மாற்றம்!! நிர்வாகக் கட்டமைப்பில் மறுசீரமைப்பு!!

இலங்கையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட சகல பாடசாலைகளுக்கும் நிர்வாக வசதிக்காக பாடசாலை முகாமையாளர்களை (School managers) எதிர்காலத்தில் நியமிக்கப் போவதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.குருணாகல் மல்லியதேவ ஆண்கள் பாடசாலையின் வருடாந்த...

யாழ் நகரில் மீண்டும் அமானுஷ்ய சக்திகளா? குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அமானுஷ்யம் தொடர்பில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களும், தங்களுடன் இணைந்து வர்த்தகம் செய்பவர்களும் எந்த இலாபமும் பெறுவதில்லை எனவும் பாரிய நட்டம் அடைந்துள்ளதாகவும்...

ஐ.நா சாசனத்தின் விசேட தூதுவர் இளவரசர் அல் ஹூசைன் முகமாலைக்கு விஜயம்!!

கிளிநொச்சி முகமாலை மற்றும் கிளாலி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை, கண்ணிவெடி அகற்றும் ஐ.நா. சாசனத்தின் விசேட தூதுவர் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூசைன் பார்வையிட்டுள்ளார்.இலங்கைக்கு உத்தியோகபூர்வ...

கண்டிச் சம்பவம்: ஞானசார தேரர் கூறுவது என்ன?

கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சம்பவத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே...

கண்டிச் சம்பவத்தின் எதிரொலி: மட்டக்களப்பில் ஹர்த்தால்!! பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!!

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரான காத்தான்குடியிலும் இன்று ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஹர்த்தாலுக்கான அழைப்பு இரவோடிரவாக விடுக்கப்பட்டிருந்த...