நாடு முழுவதும் அவசர கால சட்டம் உடன் அமுல்!! ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பு!!
நாடு முழுவதும் இன்று முதல் 10 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதியுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்...
சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாக மாறிப்போன இலங்கையின் அவசரகால சட்டம்!
இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ஊடகங்கள் பலவும் குறித்த செய்தியினை முதன்மை படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.நாடு முழுவதும் இன்று முதல் 10 நாட்களுக்கு அவசரகால நிலை...
கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் பலி என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த சம்பவம் இன்று (05.03.2018) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பரந்தன் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 300...
கண்டியில் ஊடரங்குச்சட்டம்! (Video)
கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரை...
காலியில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது!
பெறுமதி வாய்ந்த வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்வதற்காக தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று...
பாலதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா! (Video)
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் பாலதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நிகழ்வுகள் நேற்று(03) மிகவிமர்சையாக இடம்பெற்றது. இவ் பெருவிழா நிகழ்வினை யாழ் மறை மாவட்ட பங்கு முதல்வர் ஆர்.ஜெயரட்ணம் தலைமையிலான அருட்சகோதார்கள்...
சைவ ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்! (Video)
வடபகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு...
லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு?
சட்டம், ஒழுங்கு அமைச்சை, தற்போது அரச தொழிற்துறை அமைச்சராக உள்ள லக்ஸ்மன் கிரியெல்லவிடம் ஒப்படைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அண்மைய அமைச்சரவை மாற்றத்தின் போது,...
காணாமல் போனோர் பணியகத்தின் பேச்சாளர் அடுத்தவாரம் அறிவிப்பு
காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள் அடுத்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். கடந்த மாதம் 28ஆம் நாள் காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிசை நியமித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதன்...
அஷ்ரப் மரணத்துக்கான காரணம் தெரிந்தது – 18 ஆண்டு கால இரகசியம் அம்பலம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவக தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் மரணமானதற்கு குண்டுவெடிப்பு ஏதும் காரணமில்லை என்று தெரியவந்துள்ளது.2000ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ஆம் நாள், அமைச்சராக இருந்த எம்.எச்.எம்.அஷ்ரப்...