Srilanka

இலங்கை செய்திகள்

வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து தாக்கி கொள்ளை!! இன்று அதிகாலை கோப்பாயில் நடந்த பயங்கரம்!!

கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றினுள் இன்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதிகளை கடுமையாகத் தாக்கி வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.வீட்டின் புகைக்கூடு...

யாழ் நீதிமன்றத்தில் குரங்குகள் அட்டகாசம்!

யாழ்ப்பாணத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக நீதிமன்ற செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது குரங்கு கூட்டம் ஒன்று நீதிமன்ற வழக்கை நிறுத்தியுள்ளது. நீதிமன்ற கூறையின் மீது குரங்குகள் ஏரி...

குடும்பஸ்த்தர் வெட்டிக்கொலை!

மட்டக்களப்பு குடும்பஸ்தரொருவர் இனந்தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.கொலைசெய்யப்பட்ட நபர் 39 ஆம் கிராமத்தில் வயல்வெளி ஊடாக வந்துகொண்டிருந்தவரை வழிமறித்த சிலர் சரமாரியாக வெட்டியுள்ளனர்.படுகாயமடைந்த 39...

முல்லையில் சிரிய மக்களுக்காக நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் சிரியாவில் இடம்பெறும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டமானது 2018.03.03ஆந் திகதி அதாவது இன்றையதினம் காலை 10:00மணியளவில் இடம்பெற்றது.சிரியாவில் நடைபெறும் மனிதப்படுகொலையை உடன் நிறுத்தக்கோரி ஐ.நா.வைக் கேட்கும் முகமாக...

பிரபாகரனின் பதுங்குகுழியை இரானுவத்திற்கு வழங்க திட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.புதுக்குடியிருப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு...

அம்பாறையில் கைது செய்யப்பட்ட 21 தமிழர்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிறை சென்று பார்வையிட்டது

அம்பாறை அட்டப்பள்ளம் இந்து மயான ஆக்கிரமிப்பை முறியடிக்க குரல் கொடுத்ததால் பொலீசாரால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையிலடைக்கப்பட்டுள்ள 21 தமிழர்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் தமிழ்த்...

இப்படியும் வருமானம்

வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சர் தேசப்பிரிய ஜயதிலக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நேற்று இரவு முதல் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறிலங்காவின் சித்திரவதைகள் குறித்த புதிய ஆதாரங்களை வெளியிட்டது அல்-ஜெசீரா

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் அங்கு தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக அல்- ஜெசீரா தொலைக்காட்சி புதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது.தற்போதைய ஆட்சிக்காலத்தில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழர்களின்...

காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவியும் காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினராக நியமனம்

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஏழு பேரில், காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் மனைவியான ஜெயதீபா புண்ணியமூர்த்தியும் அடங்கியுள்ளார்.சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த 28ஆம் நாள், சாலிய பீரிஸ் தலைமையிலான காணாமல்...

சீனாவைக் குறிவைக்கும் இந்தியாவின் கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா போர்க்கப்பல்களும் விரைவு

இந்தியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடக்கவுள்ள மிலன்-2018 கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, சிறிலங்கா கடற்படை இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.சிறிலங்கா கடற்படையின் எஸ்.எல்.என்.எஸ் சமுத்ர, எஸ்.எல்.என்.எஸ் சுரனிமல ஆகிய ஆழ்கடல் ரோந்துக்...