தாமதமான நடவடிக்கை என்றாலும் வரவேற்கிறது அனைத்துலக சமூகம்
காணாமல் போனோர் பணியகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை, அனைத்துலக நாடுகள் வரவேற்றுள்ளன.நீண்டகால இழுபறிகளுக்குப் பின்னர், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிசும், ஏனைய ஆறு உறுப்பினர்களும் கடந்த 28ஆம் நாள்,...
A/L பெடியனுடன் கள்ளக் காதல்: குழந்தை பிரசவித்து கொலை செய்து ரசித்த காதலன் – மன்னாரில் சம்பவம்!
மன்னார் பேசாலை பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல மெக்கானிக் ஒருவரின் A/L படித்த சகோதரனுடன் ஏற்படுத்திக்கொண்ட கள்ளக் காதல் காரணமாக கர்ப்பமடைந்து...
சிரிய மக்களுக்காக நீதிகேட்டு முள்ளிவாய்க்காலில் ஆர்ப்பாட்டம்!
சிரியாவில் தொடரும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துஆர்ப்பாட்டம் ஒன்றை செய்யவிருப்பதால் அனைத்து மக்களும்அணிதிரண்டு கலந்துகொள்ளவேண்டுமென வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்புவிடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் மனிதப்படுகொலையை உடன்நிறுத்தக்கோரி...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கட்சியின் உறுப்பினர்கள் தயார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கட்சியின் உறுப்பினர்கள் தயாராகி வருவதாக இன்று யாழ் விஐயம் மேற்கொண்ட சுற்றுலாத்துறை மற்றும் கிறீஸ்தவவிவகார அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த...
10 கிலோ கேரள கஞ்சாவானது நெல்லியடி பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளது (வீடியோ)
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 10 கிலோ கேரள கஞ்சாவானது நெல்லியடி பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் இரவு நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து...
யாழ் நகர்ப்பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு (படங்கள் , வீடியோ)
யாழ் கொட்டடி பகுதியில் வயது முதிர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் யாழ் கொட்டடி பகுதியில் இரும்பு கடை உரிமையாளரான ஆனைக்கோட்டையை சேர்ந்த வயது 69 சிலுவை ராயா என்பவரே அவரது கடைக்கு பின்புறம் சடலமாக...
ஒரே ஆண்டில் கொழும்பு வந்த 65 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்
சிறிலங்காவில் சீன கடற்படைக் கப்பல்களின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிராகரித்துள்ளார்.புதுடெல்லியில் நேற்று முன்தினம் இந்திய கடற்படையின் ஏற்பாட்டில், நடந்த இந்தோ-பசுபிக் பிராந்திய...
சிரியா அதிகம் தேடியவர்கள் தமிழர்கள்
தமிழனின் மாண்பும் இரக்கமும்சிரியாவில் கடந்த சில நாட்களாக உள்நாட்டு போர் நடைப்பெற்று வருகிறது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதில் 120 பச்சிளம் குழந்தைகள் ஆவர். அனைத்து...
காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் – இராணுவ பிரதிநிதிக்கும் இடமளிப்பு
காணாமல் போனோர் பணியகத்தின் ஏழு உறுப்பினர்களின் நியமனங்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அங்கீகாரம் அளித்துள்ளார்.அதிபர் சட்டவாளர் சாலிய பீரிஸ், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராகச் செயற்படுவார் என்றும், ஏனைய ஆறு உறுப்பினர்களும்...
ஐதேக முக்கிய உறுப்பினர்கள் பலர் ரணிலுக்கு எதிரான பிரேரணையில் கையெழுத்து
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட...