Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியாவில் பட்டப்பகலில் நகைகள் கொள்ளை! (படங்கள்)

வவுனியா - பட்டாணிசூர் 2ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில்...

சவூதி எஜமானின் சொத்தில் பங்கு பெறும் இலங்கையர் கண்டுபிடிக்கப்பட்டார்!

சவூதி அரேபிய எஜமானின் அன்பளிப்பு ஒன்றை வழங்க தேடப்பட்டு வந்த இலங்கையை சேர்ந்த ஊழியர், பணியகத்திற்கு சமூகமளித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.20 ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் தொழில்...

யாழில் ஐ போன் திருடிய பொலிஸ்!

யாழ். நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஐ போன் 6 திருட்டில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் இனங்காணப்பட்டுள்ளார்.குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவின் ஊடாகவே அவர் திருடியது...

வலி.கிழக்கு பிரதேச சபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் இவ் வீதிக்கான பெயர் பலகை இன்று (22) ஆம் திகதி சற்று...

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள அரசகேசரப்பிள்ளையார் கோயில் வீதி வலி.கிழக்கு பிரதேச சபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் இவ் வீதிக்கான பெயர் பலகை இன்று (22) ஆம் திகதி சற்று...

சிறைக்காவலர்களிடமிருந்து தப்பித்தவருக்கு ஒன்றரை வருட சிறை

யாழ்ப்பாணம் நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்தவருக்கு ஒன்றரை வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த குற்றத்துக்கே இந்தத் தண்டனை அவருக்கு...

லீசிங் அடிப்படையில் ஹஏஸ் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துவிட்டு நிலுவைக் கொடுப்பனவை சலுத்தத் தவறியவரின் உடமைகளைப் பறிமுதல் செய்ய...

யாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் லீசிங் அடிப்படையில் ஹஏஸ் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துவிட்டு நிலுவைக் கொடுப்பனவை      செலுத்தத் தவறியவரின் உடமைகளைப் பறிமுதல் செய்ய கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.யாழ்ப்பாணத்திலுள்ள...

யாழில் மதவாதக் கருத்துக்களை தூண்டும் ஈழத்து சிவசேனா!!யாழ் நகரில் சுவரொட்டிகளால் பரபரப்பு!!

உள்ளுராட்சி சபைகளில் சைவ சமயத்தவர்களை தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களாக நியமிக்கவேண்டும் எனவும், யாழ்.மாநகரசபையின் மேயராக இமானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்படகூடாது. எனவும் மறைமுகமாக கூறும் வகையிலான சுவரொட்டிகளை ஈழத்து சிவசேனை அமைப்பு யாழ்.நகரில்...

தினமும் 24 கிலோ மீற்றர் பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியின் விசேட பணிப்பில் அரச பேரூந்து சேவை!!

முல்லைத்திவு அம்பாள்புரம் பகுதியிலிருந்து ஜனாதிதியின் பணிப்புரைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது, தனியார் போக்குவரத்து சேவையினர் தாக்கப்பட்டமை தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்பப்பட்டுள்ளது.கடந்த வாரம் 24 கிலோமீற்றர்...

குளத்திற்குள் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து

வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் உள்ள குளத்திற்குள் முச்சக்கரவண்டி ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து வைரவப் புளியங்குளம் நோக்கி குளக்கட்டு...

மன்னாரில் இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு

மன்னார் தேட்டவெளி ஜோசேப்வாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும்,...