இரவோடு இரவாக மைத்திரிக்கு அறிவிக்கப்பட்ட முக்கிய முடிவு!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.இந்தச்...
குட்டை குழம்பிய நிலையிலும் சற்றும் கலங்காத ரணில்
நாட்டில் அரசியல் நெருக்கடியொன்று தீவிரம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இயல்பு நிலையில் செயற்படுவதாக தெரியவந்துள்ளது.அதன் பிரகாரம் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர்...
மைத்திரிக்கு எதிர்ச் சவால் விடும் ரணில்! என்ன நடக்கும் நாளை?
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றின் மூலமாக மட்டுமே பிரதமர் பதவியை தன்னிடமிருந்து பறிக்கமுடியும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் இன்றைய தினம் நள்ளிரவு வரை இடம்பெற்ற சந்திப்பின்போது...
இரவோடு இரவாக மைத்திரிக்கு அறிவிக்கப்பட்ட முக்கிய முடிவு!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.இந்தச்...
யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது
யாழ்ப்பாணம் பொம்மைவெளிப்பகுதியில் வெடிமருந்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் இரண்டரை கிலோ கோட்டைக்ஸ் எனும் வெடிமருந்துடன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குடும்ப...
5 லட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கஞ்சா – யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது (வீடியோ , படங்கள் )
5 லட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ். அரியாலைபூம்புகார் பகுதியில் வைத்து இன்று(18) யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப்...
அரசியல் நெருக்கடிக்குள் நாடு! மனைவியுடன் மைதானத்தில் மஹிந்த
பல்வேறு அரசியல் மோதல்கள், வாதவிவாதங்கள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் நெருக்கடிக்கு தற்போது நாடு முகங்கொடுத்துள்ளது.இந்த நிலையில், இவை எதையும் கணக்கில் கொள்ளாது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது பாரியார் ஷிரந்தி...
அகில இலங்கை இந்துமா மன்றத்தின் தலைவர் காலமானார்!
சிரேஷ்ட சட்டத்தரணியும், அகில இலங்கை இந்துமா மன்றத்தின் தலைவருமான கந்தையா நீலகண்டன் இன்று கொழும்பில் காலமானார்.சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது 70வது வயதில் உயிரிழந்துள்ளார்.சட்டத்தரணியான அவர், அகில...
போராளிகளின் இன்றைய நிலை? பார்வை இழந்த முன்னாள் போராளி உருக்கம் (படங்கள்)
விடுதலைப் போராட்டத்தில் இருந்த போது நாங்கள் ராஜாக்கள் போன்று சமூகத்தால் வரவேற்கப்பட்டோம் இப்போது அனாதைகளாக பார்க்கப்படுகின்றோம்.ஆனால் அதே சமூகத்தில் நல்லவர்களும் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து வருக்கின்றோம் என பார்வை இழந்த முன்னாள்...
ஜனாதிபதியின் பொறுப்பு பற்றி கூறும் கூட்டு எதிர்க்கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியை அமைக்க...