சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம் (வீடியோ)
யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத் தலைவரும் பிரதி சபாநகருமான திலங்க சுமதிபால இன்று நேரில் ஆராய்தார்.இந்தத் திட்டம் மூன்று...
சென்னையில் முக்கிய சந்திப்பை மேற்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைச்சர்!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஐயாத்துரை அவர்கள் முக்கிய சந்திப்புக்களை தமிழகத்தில் மேற்கொண்டுள்ளார். இதன்னொரு அங்கமாக சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளர்களுடன் சந்திப்பொன்று சனவரி 20ம் நாளன்று இடம்பெற்றிருந்தது.திராவிடர்விடுதலைக் கழகத்தின்...
அரசியல் மூலோபாயங்களை வகுத்துக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு !
கனடாவில மூன்று நாட்களாக இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு பல்வேறு நிறைவுகண்டுள்ளது.நா.தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்காலத்தில் இடம்பெற்ற எட்டாவது நேரடி அரசவை அமர்வாக இது கடந்த வாரம் மார்கம்...
காணாமல்போன பொறியியலாளர் கல்லடி பாலத்திற்கு அருகில் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து பொறியியலாளர் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக தெரிவிக்கப்படும் மட்டக்களப்பு மின்சாரசபை காரியாலயத்தில்...
ஹட்டன் – அபோட்சிலி தோட்டத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபோட்சிலி தோட்டத்தில் மாணவன் ஒருவன் நேற்று(வியாழக்கிழமை) மாலை தூக்கிட்டு மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் பிரசாந்குமார்(வயது 14) என்பவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் பற்றி...
யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை கண்காட்சி
யாழ்ப்பாணம் சர்வதே வர்த்தக சந்தை கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.யாழ் மாநகர சபை மைதானத்தில் 9ஆவது முறையாக நடைபெறவுள்ள இந்த...
கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு (வீடியோ)
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்க முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில்...
புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர் பொறுப்பை ஏற்றுகொண்டார்.
புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர் அருட்திரு திருமகன் பணி பொறுப்பை ஏற்றுகொண்டார்.புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு திருமகன் அடிகளார் இன்று காலை ஆயர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்து பணி...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் (வீடியோ)
யாழ் பொம்மைவெளி பகுதியில் வைத்து இவர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து பத்து கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுயாழ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...
இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வு (படங்கள் , வீடியோ)
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 69 வது குடியரசுதின நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் ஆ.நடராஜன் தலைமையில் இந்தியாவின் 69 வது குடியரசு...