போதை வெறியே குழந்தையின் கொலைக்கு காரணமா ?
யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் நேற்று(19) மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வெட்டிக் கொன்ற நபர் தானும்...
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம்!
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் பிரதான அமைச்சுப் பதவிகள் மூன்றின் அமைச்சுப்...
கொழும்பு- யாழ்ப்பாணம் ரயிலை இடைமறித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
வவுனியா, ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் வீதி ரயில் திணைக்களத்தால் மூடப்பட்டுள்ளமையை கண்டித்து, கிராம மக்கள் ரயிலை மறித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த...
முச்சக்கரவண்டி மின் கம்பத்தில் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற...
மன்னார் கடலில் காணாமல் போன மீனவர் சடலமாக கண்டெடுப்பு!
மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த மீன்பிடிக்க கடலுக்குச் சென்று காணாமல் போயிருந்த மீனவர் ஒருவர் மூன்று நாட்களான நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் வங்காலை 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த...
கிளிநொச்சியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று (வியாழக்கிழமை) உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் மூவர் தலைக்கவசம்...
தேர்தல் வன்முறை: சு.க. வேட்பாளரின் உடைமைகள் தீயிட்டு எரிப்பு!
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஆதரவாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளருமான முஹம்மது காஸிம் அப்துல் கையூமின் வீட்டு உடைமைகள் மற்றும் வாகனம் என்பன இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு – பாலமுனை...
யாழில் கொடூரம் – மூன்று வயதுடைய பெறாமகளை வெட்டிக்கொன்ற கொடூரன் நஞ்சருந்தி தற்கொலை!
யாழ்ப்பாணத்தில் மூன்று வயதுடைய தனது பெறாமகளை வெட்டிக்கொன்றதோடு தனது தாயாரையும் வெட்டி படுகாயமடையச் செய்த கொடூரன் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.இச்சக் கொடூரம் யாழ் வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன்...
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மோதல்!
யாழ்.பல்கலைகழகத்தில் கல்விகற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது. அது தொடர்பில் தெரிய வருவதாவது ,சிரேஸ்ட மாணவர்களுக்கும் கனிஸ்ட மாணவர்களுக்கும் இடையிலையே குறித்த மோதல் சம்பவம் நடைபெற்றது. ...
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.நேற்று (17) இரவு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து நாடுதழுவிய ரீதியில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர்.நேற்று...