சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இலங்கை கணிசமான முன்னேற்றம்!
சிறுவர்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் சந்திரானி சேனாரட்ன தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டில்...
யாழில். தாய்ப்பால் புரைக்கேறி இரண்டு மாதக் குழந்தை பரிதாப மரணம்!
தாய்ப்பால் புரைக்கேறி இரண்டு மாதக் குழந்தையொன்று யாழில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. யாழ். நகரத்தைச் சேர்ந்த தெய்வேந்திரம் சஞ்சி என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நேற்றுமுன்தினம் புதன்கிழமை(16) இரவு தாய்...
முகநூலால் பறிபோனது 7 லட்சம் ரூபா பணம்!
முகநூல் நட்பால் பல இலட்சம் ரூபாவை இழந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. கொழும்பு பல்கலைக் கழகத்தில் ஆயுள்வேத பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவி ஒருவரே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்.அவரிடம் இருந்து...
மட்டக்களப்பில் இளைஞர்கள் இருவர் கடத்தல்: இரண்டு வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!
மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வேட்பாளர்கள் உள்ளிட்ட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை...
யாழ். சிற்றங்காடியில் சாந்தி செய்யப்பட்டது!
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றங்காடிக் கடைத்தொகுதியில் மாநகர சபையின் ஏற்பாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாந்தி செய்யப்பட்டது.யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு அண்மையில் உள்ள சிற்றங்காடியில் பணிபுரிபவர்கள் மற்றும்...
எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில்!
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.இராமச்சந்திரனின் 101ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் இன்று கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு இன்று காலை யாழ் இந்திய துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் மலர்...
வீதி ஓவியக் கலைஞர்களுக்கு இந்த வருடம் முதல் ஜனாதிபதி விருது!
சிறந்த படைப்பாற்றல் மிக்க வீதி ஓவிய கலைஞர்களின் திறமையைப் பாராட்டும் வகையில் இந்த வருடம் முதல் இத்துறைச்சார்ந்த கலைஞர்களுக்காக ஜனாதிபதி விருது வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.கொழும்பு வீதி ஓவியக் கலைஞர்கள் சங்கத்துடன் நேற்று...
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய உழவர் திருநாள்!
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களும் இணைந்து நடாத்திய உழவர் பொங்கல் திருநாள் இடம்பெற்றது. மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இந்த நிகழ்வில்...
கிளிநொச்சியில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(புதன்கிழமை) பாடசாலையில் நடைபெற்றது.க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில்...
5 கோடி பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் யாழில் கைது! (Video)
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 70 தங்க பிஸ்கட்டுக்கள் சட்டவிரோதமான கடத்திய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.இன்று (17) அதிகாலை மாதகல் பகுதியில் இருந்து ...