Srilanka

இலங்கை செய்திகள்

பிணைமுறி விவகாரம்: உடைகிறது குட்டு!

சர்ச்சைக்குரிய பிணைமுறி வழங்கல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ‘பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ்’ நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் ரூபாவை காசாக்கியதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று...

மரண அடி வாங்கிய பசில் ராஜபக்ஸ

மிஸ்டர் டென் பெர்சன்ட் என அழைக்கப்படுபவரும்,ஜனவரி எட்டாம் திகதி தேர்தல் முடிவுகள் வௌியானவுடன் மூட்டை முடிச்சுக்களுடன் நாட்டை விட்டு தப்பியோடியவருமான அமெரிக்க பிரஜை பசில் ராஜபக்ஸ  (09.10.2017 ) நடைபெற்ற கூட்டமொன்றில் இவ்வாறு...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களுக்கு உதவவேண்டும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களுக்கு உதவவேண்டும் அவுஸ்திரேலிய பிரதிநிதியிடம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் உதவுவதற்கு அவுஸ்திரேலியா முன்வரவேண்டும் என்று...

எதிர்வரும் 14 ம் திகதி ஐனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

எதிர்வரும் 14 ம் திகதி ஐனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் எதிர்வரும் 14 ம் திகதி ஐனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். யாழப்பாணத்திற்கான உத்தியோக விஜயம் மேற்கொள்ளும் ஐனாதிபதி காலை 9...

அரசியல் கைதிகளினுடைய உறவுகள் இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர் 

அரசியல் கைதிகளினுடைய உறவுகள் இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 17 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு...

மிதிவெடி வெடித்ததில் வளப்பு மாடு ஒன்றின் கால் சிதைவடைந்துள்ளது.

மறவன்புலோ கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை மிதிவெடி வெடித்ததில் வளப்பு மாடு ஒன்றின் கால் சிதைவடைந்துள்ளது. கணபதிப்பிள்ளை நகுலராசா என்பவரின் மாடு காலை இழந்துள்ளது. வீட்டின் பின்பக்கமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மறவன்புலோ கிராமம் 1999ம்...

இம்முறை தீபாவளி பண்டிகையின் போது யாழில் தற்காலிக கடைகளுக்கு அனுமதியில்லை.

இம்முறை தீபாவளி பண்டிகையின் போது யாழில் தற்காலிக கடைகளுக்கு அனுமதியில்லை. எதிர்வரும் தீபாவளி பண்டிகையின் போது யாழ் நகரை அண்டிய பகுதிகளில் தற்காலிக கடைகளுக்குரிய அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி சபைகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் வடக்கு...

யாழில் கிணற்றுக்குள்இருந்து 70 வயது பெண்மணியின் சடலம் மீட்பு.

யாழில் கிணற்றுக்குள்இருந்து 70 வயது பெண்மணியின் சடலம் மீட்பு. யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடய செ.ரத்னாம்பிகை என்ற பெண்மணியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம் குன்றிய அவருடைய மகனால்...

இந்திய மீனவர்கள் 10 பேரும் எதிர்வரும் 20 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் 10 இந்திய மீனவர்கள், இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த இந்திய மீனவர்கள் விசைப்படகில் நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில்...

மருத்துவ தவறுகள் காரணமாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு

மருத்துவ தவறகளால் நிகழும் தேவையற்ற மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக குறித்த...