Srilanka

இலங்கை செய்திகள்

பொலிஸ் சேவையில் இணைந்து சேவையாற்ற தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும்

பொலிஸ் சேவையில் இணைந்து சேவையாற்ற தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும் என்று வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று காலை 7:50 மணியளவில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வீதிப்போக்குவரத்து கடமையில்...

வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு….

வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு.... புங்குடு தீவு மகாவித்தியாலய மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஊர்காவற்துறை நீதி மன்றத்தில் இடம்பெற்றது கொலை...

வடக்கு முதல்வரை சந்திக்கிறார் ஐ நா அபிவிருத்தி செயற்பாட்டு பணிப்பாளர்…

வடக்கு முதல்வரை சந்திக்கிறார் ஐ நா அபிவிருத்தி செயற்பாட்டு பணிப்பாளர்... வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் ஐ நா வினர அபிவிருத்தி செயற்பாட்டு ஒருங்கிணைப்பு பணியகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜா விற்கும்...

சுமந்திரனை கொலை முயற்சி சத்தேகநபர்கள் பிணை மனு கோரியுள்ளனர்.

சுமந்திரனை கொலை முயற்சி சத்தேகநபர்கள் பிணை மனு கோரியுள்ளனர். சுமந்திரனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுவது முன்னாள் போராளிகளை பழிவாங்குவதற்கான நோக்கம் மட்டுமே என தெரிவித்து சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு...

மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தீயணைப்பு வாகனம் கோருகிறார் சாள்ஸ் எம் பி……

மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தீயணைப்பு வாகனம் கோருகிறார் சாள்ஸ் எம் பி...... மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தேவை கருதி அங்குள்ள உள்ளூராட்சி சபைகளிற்கும் இரு தீ அணைப்பு சேவை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு...

மன்னார் மறைமாவட்ட ஆயர் வடக்கு முதலமைச்சர் விசேட சந்திப்பு.

மன்னார் மறைமாவட்ட ஆயர் வடக்கு  முதலமைச்சர் விசேட சந்திப்பு. இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மன்னார் ஆயர் இல்லத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் இவ்விஜயத்தின் போது வடமாகாண போக்குவரத்து...

காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்டவர்களை மிரியானை தடுப்பு முகாமிற்கு அனுப்ப நீதிமன்று உத்தரவு….

காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்டவர்களை மிரியானை தடுப்பு முகாமிற்கு அனுப்ப நீதிமன்று உத்தரவு.... கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மியன்மார் நாட்டைச்சேர்ந்த அகதிகள் 30 பேரும் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்பட்டனர்....

முன்னேற்றப் பாதையில் யாழ்க்கோ…

முன்னேற்றப் பாதையில் யாழ்க்கோ... யாழ்கோ நிறுவனத்துக்கு பால் பரிசோதனை மானிகள் வடக்கு கால்நடை அமைச்சு வழங்கியது.பாலின் தரத்தைக் கண்டறிவதற்கான பால் பரிசோதனை மானிகளை வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு யாழ்கோ நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. ஒவ்வொன்றும் ரூபா...

காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்ட அகதிகள்மல்லாகம் நீதிமன்றத்தில் ஆயர்…

காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்ட அகதிகள்மல்லாகம் நீதிமன்றத்தில் ஆயர்... இந்தியாவில் இருந்து அயல் நாடு ஒன்றிற்கு தப்பிச் சென்றுகொண்டிருந்த 30 பர்மியர்களும் 2 படகோட்டிகளும் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடப் ஒப்படைக்கப்பட்டனர். பர்மாவில்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக பலியான இளைஞர் : மூவர் காயம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாக பலியான இளைஞர் : மூவர் காயம் மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி...