Srilanka

இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றார். யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக விஞ்ஞான பீட இன்று பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அவர் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார். ஜனாதிபதியால்...

ஆசிரியர்உதவியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு பத்தாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவை கருத்திற் கொண்டு இந்த கொடுப்பனவை அதிரிக்க கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்...

அபாயம்..! நீரை சிக்கனமாக பாவிக்கவும்!!

நாட்டைப் பிடிப்பதற்கான யுத்தம் எதிர்காலத்தில் இடம்பெறப்போவதில்லை. மேலும் வேறு காரணங்களுக்கும் யுத்தம் இடம்பெறப்போவதில்லை. மாறாக நீரைப் பெற்றுக்கொள்வதிலேயே எதிர்காலத்தில் யுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே நீரை விரயம் செய்யாது சிக்கனமாகப் பாவிக்க...

கிளி நொச்சியில் விபத்துகளை குறைக்க மாற்று பாதை அமைத்த தர கோருகிறார் கிளிநொச்சி அரசதிபர்..

கிளி நொச்சியில் விபத்துகளை குறைக்க மாற்று பாதை அமைத்த தர கோருகிறார் கிளிநொச்சி அரசதிபர்..   முறிகண்டிக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் ஏற்படும் அதிக விபத்தினைத் தடுக்கும் வகையில் ஏ9 வீதிக்குச் சமாந்தரமானதாக மற்றுமோர் புதிய...

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற அன்னாசி அறுவடை விழா….

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற அன்னாசி அறுவடை விழா.... வவுனியா விவசாய திணைக்களத்தின் முருகனூர் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட அன்னாசி அறுவடை விழா சிறப்பாக இடம்பெற்றது... வடமாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியில், முருகனூர் விவசாய பண்ணையில் செய்கை...

வடக்கில் கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு நடவடிக்கை ..பாவனையாளர் அதிகார சபை…

வடக்கில் கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு நடவடிக்கை ..பாவனையாளர் அதிகார சபை...   இலங்கை பாவனையாளர் அதிகார சபையின் வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய மாவட்டங்களுக்கான பாவனையாளர் அதிகார சபையின் அலுவலகத் தினால் பொது மக்களினதும் மற்றும்...

விசேட திருப்பலியுடன் நாளை மன்னார் முள்ளிக்குளத்தில் மக்கள் மீள குடியேறவுள்ளனர்…சாள்ஸ் எம் பி….

விசேட திருப்பலியுடன் நாளை மன்னார் முள்ளிக்குளத்தில் மக்கள் மீள குடியேறவுள்ளனர்...சாள்ஸ் எம் பி.... விசேட திருப்பலியுடன் நாளைய தினம் முள்ளிக்குளத்தில் மக்கள் மீண்டும் குடியம்வுள்ளதாக;தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர்...

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக விக்னேஸ்வரன் நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக விக்னேஸ்வரன் நியமனம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக, ஆர்.விக்னேஸ்வரன், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய துணைவேந்தருக்காக நடாத்தப்பட்ட...

வடக்கில்10 பிரதேச செயலர்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் உள்ளக இடமாற்றம்..

வடக்கில்10 பிரதேச செயலர்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால்  உள்ளக இடமாற்றம்.. மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர்களிற்கு நேற்றைய தினம் ஒரே நாளில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் உள்ளக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கின்...

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட வெங்காயவிதை மாட்டியது கடற்படையிடம்..

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட வெங்காயவிதை மாட்டியது கடற்படையிடம்.. இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பெரிய வெங்காய விதைப் பக்கேற் 942னை நேற்றைய தினம் கடற்படையினர் கைப்பற்றி சிலாவத்துறைப் பொலிசாரிடம் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கடற்படையினர்...