இலங்கையில் 5 மாவட்டங்களில் பல பகுதிகள் அதிரடியாக முடக்கம்
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில், இன்றைய தினமும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதற்கமைய யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை...
யாழ் மாநகர பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு பிரதேசம் முடக்கம்
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுகின்றன.
அதன்படி குருநகர் ஜே/69, ஜே /71 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு...
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவிற்கு பலி
யாழ்.மாவட்டத்தில் மேலுமொருவர் கொரோனாதொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 63 வயதுடைய முத்துக்குமார் ராஜ்குமார் என்று தெரியவந்துள்ளது.
இதனிடையே...
பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் வெளியான தகவல்
சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்த உடன் உடனடியாக பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நிபுணர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர் இது தொடர்பாக தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் மாணவர்களின் உயர்ந்தபட்ச சுகாதார...
யாழ் இளைஞரின் விபரீத முடிவு; சோகத்தில் குடும்பம்
வடமராட்சி கரவெட்டி மத்தொணி பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்தார்.
நேற்று மாலை அப்பகுதி ஆலயம் ஒன்றில் இளைஞர்களுடன் ஆலயத்தின் தொண்டுப்பணியில் ஈடுப்பட்ட பின்னர் இரவு வீட்டுக்கு சென்ற நிலையில்...
கொடிய டெல்டா வைரஸ் தெமட்டகொடையில் மேலும் 15 பேருக்கு தொற்று
வேகமாக பரவி வரும் இந்திய டெல்டா கொவிட் வகை முதலில் பதிவான தெமட்டகொட பகுதியில் மேலும் 15 பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவர்கள் எந்த வகையான கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய தொடர்புடைய...
இலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவர்! ஜனாதிபதி ஜோ பைடன் திடீர் அறிவிப்பு
அமெரிக்காவின் இலங்கைக்கான புதிய தூதுவராக ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோபைன் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலைனா பி டெப்லிட்ஸ் அம்மையார் பணியாற்றி வருகின்றார்.
இவருக்கு பதிலாகவே ஜூலி...
21ஆம் திகதிக்குப் பின்னரும் கட்டுப்பாடுகளா? இன்று அரசாங்கம் வழங்கிய பதில்
நாட்டில் எதிர்வரும் நாட்களில் பதிவாகின்ற கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டே, 21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று...
இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலி
பசறை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொரோனாவுக்கு அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவரும், பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி 71...
அநாவசியமாக அழைக்காதீர்கள்; இராணுவத்தளபதி அறிவுறுத்தல்
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு கொரோனா தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...








