Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் தோல்வியடைந்த பயணத்தடை முறை!

உலகில் மிகவும் தோல்வியடைந்த பயணத்தடை முறையே இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்றது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார். இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை முறைமை முற்று முழுதாக தோல்வியடைந்துள்ளது என...

கனடா செல்ல முயன்ற 62 இலங்கைத்தமிழர்கள் அதிரடிக் கைது! வெளியான பின்னணி

இந்தியாவிலிருந்து கனடா செல்ல முற்பட்ட 62 இலங்கைத்தமிழர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்படி கர்நாடக மாநிலத்திலிருந்து சரக்கு கப்பலில் கனடா செல்ல முயன்ற இலங்கைத் தமிழர்கள் 38 பேரை அம்மாநில பொலிசார் கைது...

பயணக் கட்டுப்பாடு நீடிப்பு; வெளியான அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். 14ம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என...

கொரோனா தொற்றுக்குள்ளான நபருக்கு நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை! இலங்கை மருத்துவர்கள் சாதனை

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவருக்கு கண்டி தேசிய வைத்தியசாலையில் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் Dr.சுதந்த உடுகெதர உள்ளிட்ட குழுவினர் இந்த சத்திர சிகிச்சையை...

பயணத்தடை தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்த அறிவிப்பு

திட்டமிட்டபடி அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற பயணக்கட்டுப்பாடுகள் வருகின்ற 14ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிசெய்தார். அதற்கமைய வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள்...

யாழ். போதனா வைத்தியசாலை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டின் கொரோனா நிலமை காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள் தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். அதனப்டி...

நயினை நாகபூசணி அம்மன் வருடாந்த உற்சவம் தொடர்பில் திடீர் முடிவு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் வருடாந்த ஆலய உற்சவம் வரும் 10ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், நாட்டில் உள்ள கொரோனா சூழ்நிலை காரணமாக ஆலய உற்சவம் இடம்பெறாதென ஆலய அறங்காவலர்...

கட்டுப்பாடு நீடிக்கப்படுமா? இராணுவத் தளபதி தெரிவித்த விடயம்

நாட்டின் கொவிட் பரவல் நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தி, கொவிட் அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என கொவிட் தடுப்பிற்கான தேசிய...

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று நிகழ்ந்த அற்புதம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூஷணி ஆலய இராஜ கோபுரத்தில் இன்று நண்பகல் நாகம் ஒன்று காட்சி கொடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்பிகையின் திருவிழா எதிர்வரும் 10 ஆம் திகதி...

இலங்கை மீன்களால் மனிதர்களிற்கு பேராபத்து! வெளியானது எச்சரிக்கை

'எக்ஸ்பிரஸ் பேர்ல்' கப்பலின் விபத்தினால் கடலில் கலக்கப்பட்டுள்ள இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை உணவாக்கிக்கொள்ளும் கடல்வாழ் உயிரினங்களை நாம் உட்கொள்ளும் வேளையில் அவை நீண்டகால அல்லது குறுகியகாலத்தில் புற்றுநோய் போன்ற நோய்களை உருவாக்க...