Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை சந்தித்துள்ள பேரழிவு! கப்பல் வடிவில் வந்த ஆபத்து

இலங்கை கடற்பரப்பிற்குள் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை அனுமதித்தமை குறித்து சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வேண்டுகோளை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, கப்பல் தொடர்பில் இடம்பெற்ற விடயங்கள் அனைத்தும் சந்தேகத்தை...

விரைவில் வெளிச்சத்துக்கு வரவுள்ள பல உண்மைகள்!

தீ அனர்த்தத்துக்குள்ளாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்த கொள்கலன்களில் உண்மையில் என்ன இருந்தது, என்பதையும் அந்த கொள்கலன்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதவர்கள் யார் என்பதையும் மிக விரைவில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதாக மத்திய சுற்றாடல்...

14 நாட்கள் கட்டுப்பாடு போதாது! சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 7ஆம் திகதி காலை 4 மணியுடன் தளர்த்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும், மேலும் ஏழு...

அங்கர் வெண்ணெய் பொதியிலும் தமிழ் மொழி புறக்கணிப்பால் வெடித்த சர்ச்சை!

இலங்கையில் தயாரிக்கப்படும் அங்கர் வெண்ணெய் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பொதியில் சிங்கள மற்றும் சீன (மாண்டரின்) மொழிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஃபோன்டெர்ரா பிராண்ட்ஸ் லங்கா நிறுவனத்தின் தயாரிப்பே அங்கர்...

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் பெயரில் சுவிஸர்லாந்தில் கலையகம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியற்துறை பொறுப்பாளர் கௌசல்யனின் பெயரில் சுவிஸர்லாந்தின் பேர்க் நகரில் கலையகம் ஒன்றை ஏற்படுத்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த கலையகத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள்...

யாழில் 15 சிறுவர்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் 15 பேர் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த...

விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராகும் இலங்கை – காத்திருக்கும் கடற்படை

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் கொள்கலன் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவை எதிர்கொள்ள இலங்கை தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையை சமாளிக்க இந்தியாவின் கடலோர காவல்படை மற்றும் இந்தியாவிலிருந்து வரும் கப்பல்கள்...

வெளியான மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல்!

அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் அனைத்து பொது சேவைகள் மற்றும் சகல...

இலங்கை உப்பில் ஆபத்தா? சமூகத்தில் தீ போல் பரவும் புதிய செய்தி

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பலால் கடல்நீரில் பல்வேறு இரசாயனங்கள் கலக்கப்பட்டு இருந்தாலும், அது உப்பு உற்பத்திக்குத் தடையாக இருக்காது என்று ஹம்பாந்தோட்டை உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் வழக்கறிஞர் நிஷாந்த சந்தபரண...

யாழில் இருந்து இரகசியமாக வெளியேறிய ஐவர் வசமாக சிக்கியனர்!

நல்லூரடி, அரசடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை விட்டு வெளியில் வந்த 5 இளைஞர்களை, 7 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறுயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நல்லூர் அரசடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த...