Srilanka

இலங்கை செய்திகள்

சீனக் குப்பைகளால் ஆபத்தில் இலங்கை: பேரதிர்ச்சியான செய்தி

சீனாவில் இருந்து கரிமக் குப்பைகளை இறக்குமதி செய்து நாடு, மற்றும் தேசிய விவசாயம் நாசமாகிவிடும் என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார். ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று முன் தினம் (30) நடைபெற்ற...

ஒப்ரேஷன் சாகர் ஆராக்ஷா 2!! இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த கப்பல்! இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிவித்தல்

கொழும்பு துறைமுக கடலில் கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட பெரும் தீயை அணைக்க இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட கூட்டு முயற்சிகள் சாதகமான முடிவை தந்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய பாதுகாப்பு...

ஜூன் மாதம் இறுதி வரை பயணக்கட்டுப்பாடு? ஆராய்கிறது அரசாங்கம்

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு இன்றைய தினம் தளர்த்தப்பட இருந்த நிலையில் அந்த முடிவில் மாற்றத்தினை கொண்டுவந்து பயணத்தடை தளர்த்தப்பட்வில்லை. எனினும் தொடர்ந்தும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்...

அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த தாதியர் சங்கம்! நாளைமுதல் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை தாதியர் சங்கத்தினர் அனைவரும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி, அவர்கள் நாளை திங்கட்கிழமை முதல் ஜுன் முதலாம் திகதி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ள தாதியர்கள்...

சீனாவில் வசித்து வரும் இலங்கையின் இளவரசி: வெளியான பின்னணி தகவல்!

இலங்கையின் கோட்டை இராஜதானியை ஆட்சி செய்த ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் 19 -வது பரம்பரையை சேர்ந்த இளவரசி சீனாவில் வசித்து வருவதாக தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சீனா நடத்தி வரும் BRISL என்ற டுவிட்டர்...

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் இலங்கையர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து! விஞ்ஞானிகள் பகீர் தகவல்

இலங்கைக் கடற்பரப்பில் பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் உள்ள இரசாயன பொருள் குறித்து சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. துல்லியமான தகவல்கள் கிடைக்கும் வரை இரசாயனத்தின் சரியான விளக்கத்தை கணிப்பது கடினம் என்று விஞ்ஞானிகள்...

யாழில் அதிரடியாக முடக்கப்பட்ட முக்கிய பகுதி!

யாழ்ப்பாணம் நல்லூரில் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது. நல்லூர் அரசடிப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில்,...

இலங்கையில் பலரை வியக்க வைத்த தம்பதி; மூன்று கோடி வீடு தொடர்பில் இப்படி ஒரு முடிவு!

தமது 3 கோடி பெறுமதியான வீட்டை ஆயுர்வேத விஷேட வைத்திய நிலையத்திற்காக கணவன் மனைவி பரிசளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பதுளை பிரதேசத்தில் இயங்கும் விஷேட வைத்திய நிலையத்திற்காக குறித்த வீடு பரிசளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா...

விரைவில் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்; அமெரிக்கா எச்சரிக்கை?

இலங்கையில் எதிர்வரும் சில நாட்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்க வெளிவிவகாரப் பிரிவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் பிரஜைகளுக்கு, இலங்கைக்கு செல்வதை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளும்படி அமெரிக்க அரசாங்கம் நேற்று...

கொழும்பில் பரபரப்பு; மயக்கமுற்று வீதியில் விழுந்த பிரபல தொழிலதிபர்

கொழும்பில் பிரபல தொழிலதிபர் உபாலி ஜயசிங்க, வீதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயக்கமுற்று கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கொழும்பு வோரட் பிரதேசத்தில் இன்று காலை நடந்தது. இதனையடுத்து...