அடுத்த வாரமும் பயணத்தடையா? வெளியான தகவல்
ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னரே அடுத்த வாரமும் பயணத்தடையை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை...
நாடு முடக்கப்படுமா? அரசாங்கம் வெளியிட்ட தகவல்
14 நாட்களுக்கு நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென இராணுவ தளபதி ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து 14 நாட்கள் நாடு முடக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில்...
இலங்கையில் 1000 சிறுவர்களுக்கு கொரோனா; வெளியான அதிர்ச்சித்தகவல்
இலங்கையில் இதுவரை 1000 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தகவலை சிறுவர் நோய் சார்ந்த விசேட வைத்திய நிபுணராகிய டாக்டர் தீபால் பெரேரா வெளியிட்டிருக்கின்றார்.
இவ்வாறு தொற்றுக்கு...
இலங்கையில் 55 வயதினை தாண்டியவர்களுக்கு இராணுவ தளபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் 55 வயதிற்குட்பட்டவர்களை அவதானமாக இருக்குமாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 36 பேர் உயிரிழந்துள்ளதாக...
இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா; ஒரே நாளில் அதிகளவு தொற்றாளர் அடையாளம்
நாட்டில் இன்றைய தினத்தில் 3051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த தகவலை வெளியிட்டார்.
இதேவேளை இதுவரை ஒரேநாளில் அதிக கொரோனா நோயாளர்கள் பதிவாகிய அதிகூடிய...
கொரோனாவால் அதிர்ந்த தேசிய வைத்தியசாலை; இன்று மட்டும் 9 பேர் பலி!
கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இன்று மாத்திரம் 09 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இவ்வாறு உயிரிழந்த அனைவரும்...
அபாய நிலையில் யாழ்ப்பாணம்: ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா உறுதி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை (மே 18) கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...
மேலும் 1734 பேருக்கு கொரோனா
நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 1734 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதி செய்தார்.
அதன்படி நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை...
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் கைது நடவடிக்கை
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களை அனுமதித்தமை தொடர்பிலும் அங்கு நடைபெற்ற நிகழ்வு பற்றியும்...
திருமலையில் மகனுடன் காணாமல் போன யாழ் கைதடி மக்கள் வங்கி உதவி முகாமையாளர் ஆஷா
திருகோணமலை - அன்புவளிபுரம் பிரதேசத்தில் 2 வயது மகனுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
நேற்றையதினம் 978/D அம்பாள் வீதி அன்புவளிபுரத்தைச் சேர்ந்த...









