நாளை பொதுப் போக்குவரத்து இடம்பெறுமா? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாளைய தினத்தில் எவ்வித பொதுப் போக்குவரத்துகளும் இடம்பெறமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடையானது நாளைய தினம் தளர்த்தப்படும் நிலையில் அமைச்சர் இவ்வாறு...
நயினை நாகபூசணி அம்பாள் ஆலய பிரதம குரு மரணம்
நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருவும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் உயிரிழந்துள்ளார்.
வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை அவர்...
இலங்கையில் இது வரையில் புதிய நோய்களால் 24 பேர் பாதிப்பு?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் கோரத் தாண்டவத்திற்கு மத்தியில், அங்கு புதிதாக கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளைப் பூஞ்சை போன்ற நோய்களால் மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். தற்போது இலங்கையிலும் அதிகம் பேசுபொருளாக கருப்பு...
வடக்கில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவு
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வவுனியா வடக்கு நெடுந்கேணியை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திடீர் சுகயீனம் காரணமாக நேற்று காலை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட குறித்த நபர்...
ஜுன் 7ஆம் திகதி வரை பயணத்தடை நீடிப்பு; வெளியானது அறிவிப்பு
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் அடுத்த மாதம் 7 திகதி வரை நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
பயணத்தடையில் மாற்றம் – அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 25ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தளர்த்தப்படும் என அரசாங்கம் முன்னர் அறிவித்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை...
இலங்கையில் தீவிரமாக பரவும் வதந்தி! நம்ப வேண்டாம்
இந்தியாவில் பரவிவரும் கரும்பூஞ்சை தொற்று இலங்கையில் பரவினால் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை சேமித்து வைப்பதன் ஊடாக நாடு தயராக வேண்டும். என கூறியிருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்திய கலாநிதி...
விரைவில் இலங்கையில் அடையாளம் காணப்படும் தொற்றாளர் ஐந்து ஆயிரமாக உயரும்! பேராசிரியர் மனோஜ் வீரசிங்க தகவல்
இலங்கையில் தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவில் 5 ஆயிரமாக உயரும் என்று கொழும்பு மருத்துவப் பீடத்தின் பேராசிரியர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும்...
யாழ்.கைதடியில் பெரும்சோகம்; 6 வயது சிறுமி உயிரிழப்பு
யாழ்.கைதடியில் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் சாவகச்சோி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சமப்வத்தில் யாழ்.கைதடியை சேர்ந்த 6 வயதான லயந்தினி...
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; நேற்றும் 44 பேர் பலி
கொரோனா தொற்று காரணமாக மேலும் 44 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் கொரோனா தொற்றினால் ஒரே நாளில் அதிக உயிரிழப்புக்கள் பதிவான முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
உயிரிழந்தவர்களுள் 71 வயதுக்கு மேற்பட்ட 23 பேரும்,61...







