இரண்டு சூப்பர் மார்க்கெட்டுக்களுக்கு பூட்டு! 300 பேர் சுய தனிமைப்படுத்தலில்
கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்றைய தினம் 112 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 65 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சமன்திகா விஜேசுந்தர தெரிவித்தார்.
அதன்படி, கெஸ்பேவ...
அரசாங்க புரியும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், சுகாதார வழிகாட்டி ஆலோசனைக்கு அமைவாக அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் முறை பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின்...
யாழில் விடுதலைப்புலிகள் தயாரித்த வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினர் வசம்
பொலிகண்டி புதுவளவு பிரதேசத்தில் வெடிபொருட்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிபொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிபொருட்களை செயலிழக்க வைப்பதற்காக சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு...
பாராளுமன்றத்தை திரும்பியும் பார்க்காத எம்.பிக்கள் யார் தெரியுமா?
2021 மார்ச் மாதத்தில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர்கள் எதிலும், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ தளமான Manthri.lk நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்தது. மார்ச் மாதத்தில்...
மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்: அச்சுவேலியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்!
அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்றிற்குள் மோதல் இடம்பெற்றுள்ளது, இச்சம்பவத்தில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் காயமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
11, 12ஆம் தர மாணவர்கள் குழுக்களிற்கிடையில் இந்த மோதல்...
யாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!
யாழ் நகரில் வர்த்தக நிலையமொன்றில் பணிபுரியும் யுவதியொருவர் வழிமறிக்கப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிள் தீமூட்டப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் இன்று மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
யாழ் நகரில் பணியாற்றி விட்டு, ஆனைக்கோட்டையின் 3ஆம் கட்டையிலுள்ள...
நுவரெலியாவில் கோவிட் ஆபத்து – சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
இலங்கையின் எந்தவொரு பகுதியிலிருந்தும் நுவரெலியா நகருக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் வசந்த கால கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து...
யாழில் 28 நாட்களுக்கு பிறகு ஊரடங்கில் இருந்து விடுவிக்கபடும் ஒரு பகுதி!
யாழ்.திருநெல்வேலி - பாரதிபுரம் பகுதி முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த 28 நாட்களாக கண்காணிப்பு வலயமாக இருந்த பாரதிபுரம் பகுதி நாளை வெள்ளிக்கிழமை முதல்...
யாழில் கடந்த 24 மணி நேரத்தில் அரச உத்தியோகஸ்த்தர் உட்பட 16 பேருக்கு தொற்று உறுதி!
யாழில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 5 பேருக்கும், சாவகச்சோி பகுதியில் 3 பேருக்கும், கோப்பாய்...
புத்தாண்டுக்குப்பின் ஆபத்தான இடமாக மாறும் மற்றுமொரு பகுதி
தமிழ்,சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அநுராதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் தொகை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 முதல் 19 ஆம் திகதி வரையிலான மூன்று நாள் காலப்பகுதியில், புதிதாக 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இத்தகவலை,...