Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் மேலும் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள்

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 13 பேர் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம்...

மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 87 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து...

நீ பரதேசி பெண்… வயிற்று பசிக்காக வேலை கேட்டு வந்த இலங்கை பெண்ணின் முகத்தில் சுடுதண்ணி ஊற்றிய பாதகி!...

இலங்கை - புத்தளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்று பிழைப்புக்காக தொழிலுக்கு சென்ற போது வீட்டு உரிமையாளர் முகத்தில் நீ பரதேசி பெண் என்று கூறி கொதி நீரை ஊற்றிய அதிர்ச்சி...

மன்னாரில் இரு இளம் குடும்பஸ்தர்களுக்கு நேர்ந்த சோகம்!

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்...

இலங்கையர்களுக்கு இன்று ஓர் அரிய வாய்ப்பு!

சர்வதேச விண்வெளி ஓடத்தை இலங்கையர்கள் இன்று வானில் அவதானிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேகங்கள் அல்லாத தெளிவான வான் பரப்பில் இன்றிரவு 7.08 மணி முதல் இலங்கையர்கள் சர்வதேச விண்வெளி ஓடத்தை வெறுங் கண்களால்...

புதையலில் இருந்து பெறப்பட்ட தங்கப் பந்துகள்? விற்பனையின் போது சிக்கிய நபர்கள்

புதையலில் இருந்து பெற்ற 50 கிராம் தங்க பந்துகள் என கூறி ஹோமாகம பிரதேச மக்களுக்கு விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தங்க பந்துகளை இரண்டு லட்சம்...

இந்திய தூதருடனான சந்திப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கூட்டமைப்பின் தவிசாளர்

இந்திய தூதருடனான சந்திப்பிற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை தவிசாளர் ஒருவர் கூட்ட மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இந்திய தூதர் கோபால்...

அடுத்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வர தயாராகும் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் அடுத்த வாரம் நிரப்பபடும் என நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் பெரும்பாலாலும் ஐக்கிய தேசியக்...

குழந்தைகளுடன் உயிருக்கு போராடிய பெண்! தன் உயிரையே தியாகம் செய்து இலங்கை இளைஞர் செய்த நெகிழ்ச்சி செயல்

  தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த சிவில் பொறியியலாளர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மத்துகம, கழுபஹன பிரதேசத்தை சேர்ந்த உதய குமார என்ற 31 வயதான...

இலங்கையில் 23204 பெண்கள் மாயம்? பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்

இலங்கையில் கடந்த 05 வருடக் காலப்பகுதியில் 23204 பெண்கள் காணாமல் போயுள்ளமை பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாடுகள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் கொழும்பு டாம் வீதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட...