திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சென்ற தமிழ் இளைஞன் மாயம்! கதறும் மனைவி
திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சென்ற தமிழர் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார்.
எனினும் குறித்த நபரை கொழும்பிலுள்ள பொலிஸார் விசாரித்தமை தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்புக்கு கூலி வேலைக்காக சென்ற நிலையிலேயே இவர் காணாமல் போயுள்ளார். ஈச்சிலம்பற்று...
கொழும்பில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக இலவசமாக தம்மை பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
60 வயதுக்கும் மேற்பட்டோர் எவ்வித சிக்கலுமின்றி கொரோனா...
தாய் நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு வெளியாகப்போகும் மகிழ்ச்சியான தகவல்
வெளிநாடுகளிலிருந்து தாய் நாடு திரும்பும் தொடர்பில் இன்று திங்கள்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான காலத்தை ஏழு நாட்களாக குறைப்பது தொடர்பிலேயே இன்று இறுதி முடிவு எடுக்கப்படும்...
கிளிநொச்சியில் உயிரிழந்தவரின் வீட்டில் கலகம் விளைவித்த பொலிஸார்;மனைவி மற்றும் சகோதரிகள் உறவினர்கள் மீது தாக்குதல்!
கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள், உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் இன்றுகாலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும்...
மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் நேற்று கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்களின்...
யாழில் கணவரின் கொடூர தாக்குதலுக்குள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதி!
யாழில் கணவரின் தாக்குதலுக்குள்ளான மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் யாழ்.கொக்குவில் கிழக்கு - பொற்பதி வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாகவும் மனைவி மீது கணவன் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா...
இலங்கை தேசிய கொடி அச்சிடப்பட்டு விற்பனையாகும் உள்ளாடைகள்
இலங்கையின் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் மீண்டும் amazon இணைய அங்காடியில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய கொடியை பயன்படுத்தி பெண்களின் உள்ளாடைகள் மற்றும் வேறு ஆடைகள் தொடர்பில் வர்த்தக விளம்பரங்ககளை amazon இணையத்தளதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக...
கொழும்பில் அதிகாலையில் ஏற்பட்ட அனர்த்தம் – 40இற்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை
மாளிகாவத்தை, கஜிமாவத்தை வீட்டு தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 - 50 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த இடத்தில் 250க்கும் அதிகமான வீடுகள் உள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று...
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் இன்றைய தினமும் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து , கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையை வெற்றி கொள்வது கடினம்! ஜயநாத் கொலம்பகே
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணையை வெற்றி கொள்வது கடினம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும் மிச்செல் பச்லெட்டின் மீளாய்வு...