கொழும்பை பரபரப்பாக்கிய மர்ம கொலை – கொலையாளி யார்? பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு - டாம் சந்தியில் பொதி ஒன்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
தலை துண்டாக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை சந்தேகநபர் அவ்விடத்தில் போட்டுச் சென்றுள்ளார்.
இந்த பெண்ணின் சடலம், ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து தனியார்...
க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனை தாக்கிய அதிபர்! வைத்தியசாலையில் அனுமதி
பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனையும் அவரது தாயாரையும் தாக்கிய சம்பவத்தில் குறித்த பாடசாலை அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிபரால் தாக்குதலுக்குள்ளான மாணவன் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்...
ஜெனீவாவில் இன்று இலங்கைக்கு மற்றுமொரு சவால்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றுமொரு தீர்மானம் இன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்த தீர்மானம் இலங்கையில், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன தொடர்பிலான முறைசாரா ஆலோசனையாக...
யாழில் சோகம்; மகனின் தாக்குதலில் பலியான தந்தை
யாழ்.புத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் புத்தூர் - சிறுப்பிட்டி நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார்.
இந்நிலையில்...
மஹிந்த – ரணில் அவசர இரகசிய சந்திப்பு; கசிந்த தகவல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இடையே பெந்தொட்டையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து ரணில் விக்ரமசிங்கவிடம் கூறுகையில்,
“ஆம் அது ஒரு நட்பு...
யாழ்.அரியாலையில் போதைப் பொருளுடன் சிக்கிய நபர்
யாழ்.அரியாலை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று இரவு 38 வயதான நபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அவரிடமிருந்து சுமார்...
இலங்கையில் நடந்த படுபாதக செயல்- ஐந்து மணி நேரம் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி
தெல்கொட மீகஹவத்தை பிரதேசத்தில் அமானுஷ்ய சக்தியை விரட்டுவதற்காக பிரம்பு தாக்குதல் மேற்கொண்டமையினால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தோஷம் நீக்குவதாக கூறி சிறுமிக்கு 5 மணி நேரம் பிரம்பினால் தாக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம்...
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்;வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் 25 இலட்சம்!
நாட்டில் தனியார் நிறுவன ஊழியர்கள் நிறுவனத்தினால் திடீரென வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் 25 இலட்சம் ரூபா நட்ட ஈட்டை ஊழியர்களுக்கு செலுத்த வேண்டும் என்கிற புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலை தொழில்...
விடுதலைப்புலிகளின் தலைவர் மகளைக் கூறி தமிழ் பெண்ணை திட்டிய கொழும்பு பிரபல நிறுவன CEO
கொழும்பு உள்ள பிரதான நிறுவனத்தில் தற்போது பிரதான நிறைவேற்று அதிகாரியாக (CEO) கடமையாற்றும் அதிகாரி தமிழ்ப் பெண் செயலாளரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 10 ஆம்...
மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கை – உடனடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய
பாடசாலை மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தீர்வு வழங்கியுள்ளார்.
திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
கோமரங்கடவல பிரதேச...