இலங்கையில் விபரீதத்தில் முடிந்த மாந்திரிக பூசை; 9 வயது சிறுமி பரிதாப பலி
மீஹாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டுபொட பகுதியில் விபரீத மாந்திரிக பூசையால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியின் உடலில் அமானுஸ்ய ஆவியின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், அதனால் அவருக்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுமி...
யாழில் இரண்டு சிறுமிகளுக்கு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்! பொலிஸார் அதிரடி
பாடசாலை சென்று வரும் வழியில் தொலை பேசி இலக்கத்தை வழங்கி, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்று இரண்டு சிறுமிகளிடம் தவறாக நடந்துகொண்ட இரண்டு இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார்...
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% ஆக அதிகரிப்பு
பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் நிதிக் கடன் தொகையில், வாகனத்தின் பெறுமதியில் 80 வீதத்தை கடன் தொகையாக வழங்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, பெப்ரவரி 17 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுனர் டபிள்யு....
யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டும் அனுமதி..! இன்று முதல் இறுக்கமான நடைமுறை அமுல்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட ஒருவருக்கு மட்டுமே இன்று முதல் அனுமதிக்கப்படும். என யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா கூறியுள்ளார்.
போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே...
சாவகச்சேரியில் நெல்லியடி இளைஞர் பரிதாப மரணம்
தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ்...
யாழில் திடீரென துடித்துடித்து உயிரிழக்கும் நாய்கள்: அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்!
யாழ்ப்பாணத்தில் நாய்கள் காப்பகம் என்ற பெயரில் கடும் உயிர்வதை இடம்பெற்றுவருவதாக பிரபல சட்டத்தரணி ஒருவர் கூறியுள்ளார்.
தியாகி அறக்கட்டளை நிறுவனத்தால் யாழ் அரியாலையில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவரும் நாய்கள் சரணாலயத்திலேயே இந்த கொடுமைகள் நிகழ்ந்துவருவதாக அவர்...
யாழ்ப்பாணத்தில் பணம் பறிக்கும் கும்பலை சுற்றிவளைத்து பிடித்த இளைஞர்கள்!
யாழ்ப்பாணம் நாவற்குழிக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலை வேளையில் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பலை, சுற்றிவளைத்து பிடித்த இளைஞர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அந்தப் பகுதியால் தனிமையில் செல்பவர்களிடம் நான்கு பேர் கொண்ட கும்பல்...
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வைக்கப்பட்ட பிள்ளையார் காணாமற் போனார்
பூநகரி சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் இரண்டு ஆல மரத்திற்கு கீழ் அண்மையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை கடந்த சில தினங்களாக காணவில்லை என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏ9 32 வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு...
யாழ்.சாவகச்சோியில் ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..
யாழ்.சாவகச்சோி ஐயா கடை பகுதயில் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நெல்லியடி விக்னேஸ்வரா வீதியை சேர்ந்த அன்ரனி சியான் (வயது20) என்ற இளைஞனே...
ஓஎல் எழுதும் மாணவர்களுக்கான பிரேத்தியேக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை
2020ஆண்டு க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்று மாணவர்களுக்கான பிரேத்தியேக வகுப்புகள், தனியார் கல்வி நிறுவன வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் இந்த...