அஞ்சலோ மத்தியூசின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளி குதித்த யாழ். இளைஞன்!
லங்கா பிரிமியர் லீக்கில் இன்றைய போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் (Jaffna Stallions) அணியில் விளையாடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த விஜாஸ்காந்த், கொழும்பு கிங்க்ஸ் அணியின் தலைவர் அஞ்சல் மத்தியூசின் விக்கெட்டை வீழ்த்தினார்.
சர்வதேச வீரர்களுடன்...
யாழ்.காங்கேசன்துறை தொடக்கம் வட – கிழக்காக திருகோணமலை வரையிலுமான மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!
யாழ்.காங்கேசன்துறையிலிருந்து வடமேற்காக புத்தளம் மற்றும் வடகிழக்காக திருகோணமலை வரையான கரையோர பகுதி மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“புரவி” புயலானது மன்னாருக்கு வடமேற்கு திசையில் 145 கிலோ மீற்றர் துாரத்தில் இன்று...
கிளிநொச்சி பகுதியில் கணவன் – மனைவி கிளைமோர் குண்டுடன் கைது! பல திடுக்கிடும் தகவல்கள்
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் நேற்றைய தினம்...
யாழ் பருத்தித்துறையில் ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி
பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று (03/12/2020) வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தனது மாமி உறவுமுறை ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக...
யாழில் வெள்ளத்தில் விழ்ந்து கிடந்த இளைஞன்! வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு
தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் நபர் ஒருவர் வீதி வெள்ளத்தில் விழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கொடிகாமம் மத்தி நாகநாதன் வீதியில் இன்று காலை 8 மணியளவில்...
வடக்கு, கிழக்கை ஊடறுத்துச் சென்ற சூறாவளி மாவீரர் தினத்தில் வந்திருந்தால் சந்தோசம் – சரத்பொன்சேகா
இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசத்தை ஊடறுத்துச் சென்ற சூறாவளி, கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தினத்தின்போது வந்திருந்தால் சந்தோசமடைந்திருக்கலாம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்கேசா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே இதை...
மூதூர் தமிழ் மாணவிகளிற்கு நேர்ந்த கதி! நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு…
திருகோணமலை மூதூர் பெரிய வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2017 புரட்டாதி மாதம் அளவில் இரண்டு 8 வயது நிரம்பிய மாணவிகள் மீது பாடசாலை மலசலக் கூடப்பகுதியில் வைத்து தகாத முறையில்...
யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவர் மாயம்! தேடும் பணிகள் தீவிரம்
பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த இரு கடல்தொழிலாளர்கள் நேற்று இரவு 8மணியளவில்...
பிரதமர் மஹிந்தவின் வாக்குறுதி போலியானது – பகிரங்க குற்றச்சாட்டு
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த வாக்குறுதி முற்றிலும் போலியானதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
யாழ். மாவட்டத்தில் தரமுயர்த்தப்படும் 8 பாடசாலைகள்
2021 ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் 08 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 02 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட உள்ளது.
இத்தகவலை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான அங்கஜன் இராமநாதன்...