மூன்று உயிர்களை காவு வாங்கிய கோர விபத்து! கர்ப்பிணிப் பெண்ணும் பரிதாபமாக உயிரிழப்பு
மொரட்டுவ - எகொடஉயன பகுதியில் மோசஸ் லேன் அருகே இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் தனது ஒரு வயது மற்றும் 7 வயதுடைய குழந்தைகளை இழந்திருந்த...
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை டிசெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்...
லண்டனில் கனவுகளுடன் காத்திருக்கும் கணவன்; வவுனியா பெண் செய்த மோசமான செயல்
லண்டனில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபரிடமிருந்து பணத்தை பெற்று சுபபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் தற்போது வேறொருவரை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லண்டனில் வசித்து வரும் 35 வயது யாழ்பாணத்தை சேர்ந்த நபருக்கு, வவுனியாவை...
யாழ் பருத்தித்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பஸ்தர் திடீர் மரணம்
பருத்தித்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பார் என்ற சந்தேகத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை திருநாவலூர் பகுதியில் வசித்து வந்த நபரே மேற்படி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவரின் மகள் மருத்துவக்கல்லூரி மாணவியெனவும் அண்மையில்...
மஹர சிறைக்குள் துரத்தி துரத்தி தாக்குதல் – வெளியானது காணொளி
அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 11 கைதிகள் உயிரிழந்த நிலையில், சிறைக்குள் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த காணொளி வெளியாகியுள்ளது.
இதில் கைதிகள் ஒருவரை ஒருவர் துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளமை...
யாழ்.மைந்தன் வியாஸ்காந்திற்கு தமிழ் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!
கடந்த காலத்தில் இன்று தமிழர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந்த்தைவிட பல மடங்கு கொண்டாடப்பட்டவர்தான் முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரர்.
உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கூட ஒரு தமிழன் இலங்கை அணிக்காக...
அடுத்த 16 மணித்தியாலங்களுக்கு கனமழை..! வெள்ள அபாயம் தொடரும், மக்களுக்கு எச்சரிக்கை..
யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் அடுத்த 16 மணித்தியாலங்களுக்கு கனமழை..! வெள்ள அபாயம் தொடரும், மக்களுக்கு எச்சரிக்கை..
"புரவி" புயல் வடமாகாணம் ஊடாக கடந்து சென்றபோதும் தீவிர தாழமுக்கமாக மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 48...
பருத்தித்துறையில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கோரோனா தொற்று உறுதி
பருத்தித்துறை ஓடக்கரையில் ஒரே குடும்பைத்தைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்
கொழும்பில் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மாதம் தங்கியிருந்து வீடு...
யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று மின்தடை
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை(05) காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின்...
யாழில் உயிரிழந்த பாடசாலை மாணவன்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!
யாழ். கரவெட்டியில் குளக் கழிவுகளை அகற்றிய மாணவன் சேற்றில் சிக்கி இன்று உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கடுக்காய் - கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த தேவராசா லக்சன் (வயது-18) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயர்தரம் கற்கும் குறித்த மாணவன்...