புலிகளின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து – செங்கலடியில் நான்கு பேர் கைது! 55 பேருக்கு வலை வீச்சு!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்ததாக கூறி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஏறாவூர் பொலிசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம் முகநூலில் தமிழீழ விடுதலைப்...
யாழை சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவரின் மோசமான செயல்; அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர் மன்னார் பாடசாலை வாயிலில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் 54வது படையணி இராணுவ புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மன்னார் பொலிசாரின் உதவியுடன் குறித்த ஆசிரியர்...
கொரோனா அச்சுறுத்தலால் நாட்டில் மீண்டும் மூடப்படும் பாடசாலைகள்
கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை (வியாழக்கிழமை) தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதி வரை கண்டி நகர பகுதியில் உள்ள...
சர்ச்சையை ஏற்படுத்திய புட்டு விவகாரத்தில் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் திடீர் மன மாற்றம்
புட்டு விவகாரத்தில் தமிழ் மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியிருந்தால் தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னண்டோ இன்று பகிரங்க மன்னிப்பு கோரினார்.
யாழ் நீதிவான் நீதிமன்றத்தில்...
மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
மாவீரர்தினத்தில் அஞ்சலி நிகழ்களை பொது இடங்களில் நடத்த யாழ் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பொது இடங்களில் நினைவுகூரவும் மக்களை ஒன்றுகூட்டவும் தடைவிதிப்பதாக யாழ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பில் நினைவுநாளை...
பெண் அரசாங்க ஊழியர் மீது உயர் அதிகாரி கடுமையாக தாக்குதல்! வெளியான காணொளியால் சர்ச்சை
மேல் மாகாணத்தில் அரச அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரை உயர் அதிகாரி ஒருவர் தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி என கூறப்படும் நபர்...
2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்! பெண்களுக்கான சுகாதார நப்கின்களுக்கு 15% வரி
2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சுகாதார நப்கின்களுக்கான 15% வரியை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினீ கவிரத்ன மற்றும்...
நேற்று பாடசாலைகளுக்கு சென்ற 40 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
அம்பலாங்கொடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டிலுள்ள 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலைகளில் கல்வி பயிலும் அம்பலாங்கொடை-திலகபுர பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு...
யாழில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா தொற்று! கடற்படைச் சிப்பாய்கள் இருவரும் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நவம்பர் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கு...
யாழ் நகர உணவகத்தின் ஊழியர் மாரடைப்பினால் உயிரிழப்பு; வெளியானது மருத்துவ அறிக்கை
யாழ்ப்பாணம் மாநகர், கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பு நோயால் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவரது சடலம் உறவினர்களிடம்...