வவுனியாவில் நாளை முதல் உணவகங்களுக்கு புதிய நடைமுறை அறிமுகம்!
காதார பிரிவினரின் தீர்மானங்களுக்கு அமைவாக வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், குளிர் பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று...
யாழில் மாணவியின் விபரீத முடிவு -ஆழ்ந்த சோகத்தில் உறவுகள்
தொடர்ச்சியாக மூச்சடைப்பினால் அவதிப்பட்ட மாணவி அதனை தாங்கி கொள்ள முடியாமல் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மணிவண்ணண் நிசாளினி 18...
கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட மூவருக்கு கோரோனா தொற்று
வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு பெண்களும் சிறுவன் ஒருவனுக்குமே கோவிட் -19 நோய் ஏற்பட்டுள்ளது...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (05.11.2020) பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.
ச.சதீஸ்பாபு (வயது-39) என்ற இளம் குடும்பஸ்தரே திடீர் சுகவீனம் அடைந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது உயிரிழப்புக்கு மாரடைப்பு காரணம் என அவரது...
வடக்கில் பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு அரசு விடுத்த முக்கிய அறிவித்தல்
“வடக்கு மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பதிவு செய்யப்பட்ட குறித்த பேருந்தின் இலக்கத்தை உட்புறத்தில் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும். பயணிகள், தாம் பிரயாணம் செய்யும் பேருந்தின் இலக்கத்தை இலகுவாக...
அனைத்து பிரதேச செயலாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!
அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றுவதை உறுதி செய்வதோடு விழிப்புணர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் கொரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல்...
அரிசிக்கான விலை தொடர்பில் வௌியானது அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல்!
அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வௌியாகியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் (CAA) அரிசியின் அதிகபட்ச சில்லறை விலைகளை (MRP) தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரிசிக்கான...
இரவில் காதலியை பார்க்க சென்ற உயர்தர மாணவன்! நேர்ந்த சோகம் – கடைசியில் உயிரே போனது
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
ஹதரலியத, பொல்வத்த பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், 2 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் உயிரிழந்தார்.
தனது காதலியைச் சந்திக்க வயலுக்குள்ளால்...
மன்னாரில் கிராம சேவகர் நடு வீதியில் சடலமாக மீட்பு: கொலையா?
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று (3) செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவர் கடமை முடிந்து தனது...
யாழ் உடுவிலில் 9 வயதுச் சிறுமிக்கு கோரோனா தொற்று உறுதி
உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மேலும் 9 வயதுச் சிறுமி ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
உடுவில் –...