Srilanka

இலங்கை செய்திகள்

நாட்டில் தீவிரம் அடையும் கொரோனா! கல்வி அமைச்சு எடுத்துள்ள புதிய தீர்மானம்

பாடசாலை மாணவர்களுக்காக புதிய தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தரம் 3 முதல் 13ஆம் தரம் வரையான பாடசாலை மாணவர்களுக்காக இந்த தொலைக்காட்சி சேவை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. சிங்களம், தமிழ் மற்றும்...

திருகோணமலையில் கடைக்கு சென்ற மீன்வியாபாரி திடீர் மரணம்; தீவிர விசாரணையில் பொலிஸார்

திருகோணமலை மகாமாயபுர பகுதியில் 67 வயதான மீன் வியாபாரி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று மாலை அருகிலுள்ள கடைக்கு, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கச் சென்றிருந்த நிலையில் கடைக்குச் சென்றவர் இரவு...

வவுனியா மணப் பெண்ணிற்கு யாழில் நேர்ந்த கதி! குடும்பத்துடன் ஓட்டம் எடுத்த மாப்பிள்ளை வீட்டார்

வவுனியாவில் பெண்ணுக்கு கதைகூட என்பதால் மாப்பிள்ளை வீட்டுக்காரர் வீட்டைப்பூட்டிவிட்டு ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த 26 வயது பெண்ணொருவருக்கும் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 29-வயது இளைஞன் ஒருவருக்கும் தரகர் ஊடாக திருமணம் பேசப்பட்டு...

இன்று முதல் மீண்டும் அமுலாகும் அரச ஊழியர்களுக்கான புதிய நடைமுறை…!!

அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றும் முறைமை இன்று (02) முதல் அமுலுக்கு வருவதாக பொதுநிர்வாக சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும்...

மினுவாங்கொட பகுதியிலிருந்து வெளியேறிய இருவர் யாழில் சிக்கினர்! அச்சத்தில் வடமராட்சி மக்கள்

இலங்கையில் கொரொனா இரண்டாம் அலை அடையாளம் காணப்பட்ட மினுவாங்கொட பகுதியிலிருந்து வந்து, யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் வடமராட்சியில் அடையாளம் காணப்பட்டனர். வடமராட்சி, மாலைசந்தை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இன்று...

தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றத்தில் களமிறங்குகிறாரா பசில்? கசிந்தது தகவல்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நடைமுறைக்குவந்த வந்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்துடன் இதன்போது அவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது...

கொரோனா பரவலின் எதிரொலி! இன்று முதல் மறு அறிவித்தல் வரை தடை – யாழ். மக்களுக்கு விசேட அறிவித்தல்

தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு, மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாக இடைநிறுத்துங்கள் என்று யாழ். மாநகர முதல்வர் ஆனல்ட் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலேயே அவர்...

யாழில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள்; கடும் எச்சரிக்கை!

பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறினால் யாழ்.நகரப்பகுதியை முற்றாக முடக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் என்பதுடன் பலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் துர்ப்பாக்கியம் ஏற்படும் எனவும் நகர முதல்வர் இமாணுவேல் ஆர்னல்ட் எச்சரித்துள்ளார். யாழ்.மாநகர...

இலங்கையில் மருமகளினால் மாமியாருக்கு நேர்ந்த கொடுமை!

நுவரெலியா – நானுஓயா – சமர்செட் தோட்டத்தில் மருமகளினால் தாக்கப்பட்டு வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வயோதிப பெண்ணை சுமார் 20 அடி...

யாழ் நல்லூரில் இரு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்

நல்லூர் பொதுச் சுகாதார அதிகாரி காரியாலயத்துக்குட் பட்ட பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பை வைத்திருந்த இரு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காரியாலய அதிகாரியொருவர் தெரிவித்தார். மறவன்புலவு மற்றும் கைதடி – நாவற்குழி தெற்கு பகுதிகளிலுள்ள இரண்டு...