சற்றுமுன் முள்ளியவளையில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பற்றி இளைஞர் உயிரிழப்பு!
வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில் இளைஞன் பலி!
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவளை பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில்...
எமது ஜனாதிபதி தனது தேர்தல் காலவாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றார் – வியாழேந்திரன்
எமது ஜனாதிபதி தனது தேர்தல் காலவாக்குறுதிகளை மிகவும் திறம்பட நிறைவேற்றி வருகின்றார், அத்தோடு எமது மாவட்டத்தைச் சேர்ந்த 199 நபர்களையல்ல 199 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளாரென, இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி கோட்டபாய...
இடைநிறுத்தப்பட்டது கொழும்பிலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகள்!
கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக...
5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளிவந்த தகவல்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5000 ரூபா வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்காக
நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் 464,254 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக 232 கோடிக்கு அதிகமான பணத்தொகை...
ஊரடங்கு அனுமதிப்பத்திரம்; விஷேட பொலிஸ் பிரிவினரின் தொலைபேசி இலங்கங்களுடன் முழுவிபரம் இதோ!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளமுடியும் என...
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் கரங்களினால் 199 நியமனங்கள் வழங்கிவைப்பு
ஒரு லட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்ட நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு...
வட மாகாணத்துக்கு வருகை தருவோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
நாட்டில் கொர்ரொனா வைரஸ் அதிகரித்துள்ள நிலையில் தென் பகுதிகளில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வட பகுதிக்கு வருகை தருவோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள் என சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்ச்ம் காரணமாக கம்பஹா...
இதன் ஊடாகவே கிழக்கு மாகாணத்தில் பலருக்கு கொரோனா தொற்று பரவியது!
கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன்சந்தைக்கு சென்றவர்களை, தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனையில் திருகோணமலையில் 6 பேரும் மட்டக்களப்பில் 11 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 9 பேர் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக...
யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் தப்பியோட்டம் – மடக்கிப் பிடித்தவர்களுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் இன்று மாலை தப்பியோடிய நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் தப்பியோடிய நபரை பிடித்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார...
கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு
கொழும்பு மாவட்ட மாளிகவத்தை, கெசல்வத்தை, பாபர் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் டாம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை அரச...