Srilanka

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கிணற்றில் வீழ்ந்து மாணவன் பலி!!

கிளிநொச்சி தர்மபுரம் புகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து மாணவன் ஒருவர் சடலமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் திருமண...

ஒரு இலட்சம் பேருக்கான நற்செய்தி – வவுனியாவில் 112 பேர் தெரிவு!

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் முதலாம் கட்டத்தில் நியமனம் பெறுவதற்காக 112 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம்...

நெடுங்கேணியில் தனிமைப்படுத்தப்பட்ட வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, கிளிநொச்சியைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா

வவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் இரண்டு பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்தவர்...

விடுதலைப்புலிகளின் தலைவரின் வாழ்க்கை வரலாறு; போஸ்டர்கள் ரிலீஸ்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் ‘சீறும் புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்காக ‘விடுதலைப் புலிகள்’ என்ற அமைப்பை நிறுவியவர் வேலுப்பிள்ளை...

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் திடீரென பதற்றம்! அதிகரித்த கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் தீடீரென கொரோனா அதிகரித்துள்ளதால் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டுமாவடி பிரதேசத்தில் 13 பேரும் வாழைச்சேனை பிரதேசத்தில் இருக்கக்கூடிய மீன் பிடி பிரதேசத்தில் ஏனையவர்களுமாக மொத்தம் 23 பேர் கொரோனா...

உயர்தர பரீட்சையில் குதிரையோடிய பல்கலைக்கழக மாணவன் கைது!

ஆள்மாறாட்டம் செய்த க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஒருவரை கற்பிட்டிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள சிங்கள பாடசாலையில் வெளிவாரியாக பரீட்சைக்கு தோற்ற வந்த மாணவர் ஒருவரை...

மறு அறிவித்தல் வரை மூடப்படும் – ஆட்பதிவு திணைக்களம் தகவல்

ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இதன்படி, பிரதான அலுவலம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் அனைத்தும் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேசிய...

அரச தரப்பு எம்.பிக்காக யாழ். பல்கலையில் கிழித்தெறியப்பட்ட நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்கள்!

அரச சார்புத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தில், எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைக்கப்படவிருந்த விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வு மையக் கட்டடத்...

நாடாளுமன்றில் தமிழ் மொழிக்காக குரல் கொடுத்த ஹரிணி அமரசூரிய!

"கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அறிவிப்புகளும் விழிப்புணர்வுகளும் பெரும்பாலும் சிங்களம் அல்லது ஆங்கில மொழிகளில் மாத்திரமே உள்ளன. தமிழ் மொழி ரீதியான அறிவிப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம்...

யாழில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட உத்தியோகத்தர்! சந்தேகத்தில் உறவினர்கள்

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டை - சங்கரத்தையை சேர்ந்த 43 வயதான அரிச்சுனன் சிவகரன்...