இலங்கையில் கொரோனா நோயாளிகளை மிகவும் மோசமாக நடத்தும் வைத்தியசாலை! அம்பலமான ஆதாரங்கள்
கொஸ்கம வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளை மிகவும் மோசமான முறையில் நடத்துவதாக சிங்கள ஊடகம் ஒன்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது.
மிகவும் தரமற்ற உணவு வகைகள் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த...
வடக்கு மாகாணத்தில் கடுமையாக்கப்படும் சட்டம் – ஆளுநர் அதிரடி அறிவிப்பு!
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்புத் தொடர்பான கட்டளைச் சட்டம் தொடர்பான வர்த்தமானியை வடக்கு மாகாணத்தில்
முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், பொலிஸாருக்குப் பணித்துள்ளார்.
அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில்...
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு தெரிவான தமிழ் பெண்! குவியும் வாழ்த்துக்கள்
யாழ். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மாணவி ஒருவர் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செல்வி எழிலினி பிரணவரூபன் என்பவரே இவ்வாறு பிறந்த மண்ணுக்கு பெருமை தேடி கொடுத்த மாணவி.
அவருக்கு பல்வேறு பகுதிகளில்...
யாழ்ப்பாணம் குருநகரில் இருவருக்கு கோரோனா; பேலியகொட சென்று வந்தவர்கள்
யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையையும் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில்...
இலங்கையில் அபாயகரமான பகுதிகள் அடையாளம் – வட பகுதியிலும் பல இடங்கள் அடையாளம்!
கொரோனா வைரஸ் பரவல் குறித்த அதிக அபாயமுள்ள பிரதேசங்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 14 நாட்களில் காணப்பட்ட நிலைவரத்தின் அடிப்படையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அதிகூடிய அபாயமுடைய பகுதிகளாக...
400 கோடி ரூபாவில் ஹோட்டல் கொள்வனவு செய்த இலங்கையின் கடத்தல் மன்னன்!
அண்மையில் கொலை செய்யப்பட்ட பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துர மதுஷ் டுபாயில் 3 நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
400 கோடி ரூபாய் பணம் செலவிட்டு அவர் குறித்த ஹோட்டலை கொள்வனவு...
கொழும்பில் அதிரடி மாற்றம்! களம் இறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப் படையினர்
கொழும்பு மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் விசேட அதிரடிப் படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
கொழும்பு நகரிற்குள் பிரவேசிக்கும் எல்லைகள் மற்றும் கொழும்பு நகரின் முக்கிய சில பிரதேசங்களில் இவ்வாறு இராணுவத்தினர் சோதனை நடவடிகையில்...
தங்க நகைப் பிரியர்களுக்கு பெருமகிழ்ச்சி தரும் செய்தி- தற்போது வெளியான தகவல்..!
இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்காலத்தில் குறையும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1903 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
மேலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தங்கத்தின் விலை...
தனிமைப்படுத்தலில் இருந்த நபருக்கு கள்ளு விற்பனை செய்தவரால் வந்த வினை..! யாழ்.உரும்பிராயில் மதுபானசாலைக்கு சீல்..
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு நேற்று (24/10) கள் விற்று அந்த காசில் உரும்பிராயில் உள்ள மதுபானசாலையில் மதுபானம் வாங்கிய நபரால் குறித்த மதுபான விற்பனை நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், அங்கு...
மோட்டார் வாகன திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கோவிட்-19 தொற்று நிலமை காரணமாக ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமித்...