கிளிநொச்சியில் 18 வயது மதிக்கத்தக்க சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!
கிளிநொச்சி ஆனந்தபுரம் துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் 18 தொடக்கம் 20 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அரசாங்கத்துக்குள் மோதல் – மகிந்த ராஜபக்ச வெளியேறினார்! விமல் வீரவன்ச மீது தாக்குதல் முயற்சி
இலங்கை அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு தொடர்பான கலந்துரையாடலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொண்டனர்.
இன்று புதன்கிழமை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் பிரதமர் மகிந்த...
இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா...
வடக்கு இளையோருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க யாழ். பல்கலை துணைவேந்தர் நடவடிக்கை
வடக்கில் தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வெற்றிடங்களை நிரப்புவதில் அசமந்தப் போக்குடன் இருப்பதனால் இளையோர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழக மூதவையில் (செனற்) கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவை இன்று...
ஐ.தே.கட்சியிலிருந்து நாடாளுமன்றம் செல்லப்போவது யார்? வெளிவந்தது அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ளது.
அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்றத்திற்கு யாரை அனுப்புவீர்கள்...
காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு
காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் செல்லுபடியாகும் .அது தொடர்பான வர்த்தமானி போக்குவரத்து அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டது.
நாட்டில்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து! அதிரடியாக தடைகளை போட்டார் இராணுவ தளபதி
விழாக்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க வேண்டாமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 87 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசேடமாக...
உடன் அமுலுக்கு வரும் வகையில் ஐந்து பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்
உடன் அமுலுக்கு வரும் வகையில் குளியாபிட்டிய உள்ளிட்ட ஐந்து பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குளியாபிட்டிய, நாரம்மல, பன்னல, கிரியுல்ல மற்றும் தம்மலசூரிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்...
பிளாஸ்டிக், பொலித்தீன் உற்பத்திக்கு அடுத்த ஆண்டுமுதல் தடை!
2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்களுக்கு தடைவிதிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பைக் குறைப்பதற்காக 2017 ஆம்...
யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கம்!
சட்டத்தரணி வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவி பறிபோயுள்ளதாக அறிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்,
இ.கி.அமல்ராஜ், இதுதொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளயிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமை...