சுயாதீன தொலைக்காட்சி சேவை அமைந்துள்ள கட்டிடத் தொகுதி முடக்கப்பட்டுள்ளது.
அரச தொலைக்காட்சிகளில் ஒன்றாகிய சுயாதீன தொலைக்காட்சி சேவை அமைந்துள்ள கட்டிடத் தொகுதி தற்போது முடக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குறித்த கட்டிடத் தொகுதியிலிருந்து வெளியேறவோ உள்நுழையவோ சுகாதார அதிகாரிகளினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுயாதீனத் தொலைக்காட்சி சேவையில் பணிபுரியும்...
யாழ்ப்பாண பொது நூலகத்தில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது
இந்தியாவின், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா முனைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாள் இன்று (ஒக்டோபர் 15, 2020), யாழ்ப்பாண பொது நூலகத்தில் உள்ள “இந்தியா கார்னரில்” உள்ள...
ஆசிரியையால் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்! ஆசிரியை கைது
15 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசிரியை வெலிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியை...
புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் இவைதான்:மக்களே கவனம்! மீறினால் 06 மாத கால சிறை
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் சட்டங்களை உள்ளடக்கிய விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி இன்று கைச்சாத்திட்டுள்ளார்.
இதன்படி மக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியைப் பேணுதல், முகக்கவசம்...
மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று! நெருங்கிப் பழகிய 80 பேர் தனிமைப்படுத்தலில்
கிரிந்திவெல குட்டிகல பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மீன் வியாபாரியுடன் நெருங்கிப் பழகிய சுமார் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொம்பே பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
குறித்த மீன் வியாபாரி...
யாழில் கர்ப்பமான அரச உத்தியோகத்தருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலத்தில் பணியாற்றிவருகின்ற இரண்டு பிள்ளைகளின் தயாரான கர்ப்பவதி தாயார் ஒருவர் தொடர்ந்தும் பேருந்தில் பயணித்தமையால் குழந்தை இறந்துள்ளதுடன் அவரும் ஆபத்தான நிலையினை எதிர்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
நாளாந்த போக்குவரத்துச்...
முகக்கவசம் அணியாத இருவருக்கு நேர்ந்த நிலை – மக்களே அவதானம்
முகக்கவசம் அணியாமல் விடுதியில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டி பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் முகக்கவசம் அணியாமல் இருந்த இளைஞர் மற்றும்...
HNB ஊழியருக்கு கொரோனா: அனைத்து ஊழியர்களிற்கும் விடுக்கப்பட்ட அறிவிப்பு
கொழும்பு -10 டி.பி.ஜெயா மவத்தையில் அமைந்துள்ள ஹட்டன் நஷனல் வங்கி (எச்என்பி) டவர்ஸின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.
இது குறித்து எச்என்பி வெளியிட்ட அறிக்கையில், அந்த ஊழியர் நேற்று தொற்றுடன் கண்டறியப்பட்டதாகக்...
கொரோனா நோயாளிகள் பயணித்த பேருந்துகள்! யாழ்ப்பாணம் சென்ற பேருந்தும் கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் பயணித்த 6 பேருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர் இதனை உறுதி செய்துள்ளார்.
நாங்கள் அடையாளம்...
பரீட்சையில் மயக்கமுற்ற மாணவி! வெளியான பகீர் தகவல் – முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்தின் பாலிநகர் பகுதியில் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவியொருவர் தனது பரீட்சை அனுமதி அட்டையை வழிபாட்டிற்காக சுவாமித் தட்டில் வைத்து வழிபடும் போது அனுமதி அட்டை...