Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபட்ட மாணவர்களுக்குக் கடும் தண்டனை அறிவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்நாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது. புதிய துணைவேந்தராகப் பேராசிரியர்...

கொழும்பில் பயணித்த பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் உரிமையாளருக்கு கொரோனா

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த மத்துகம - கொழும்பு சொகுசு பேருந்து ஒன்றின் சாரதி, நடத்துனர் மற்றும் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது. PCR பரிசோதனை மூலம் இந்த விடயம் உறுதியாகியுள்ளதென மத்துகம சுகாதார வைத்திய...

21 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள்: நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படுமா?

இலங்கையின் 21 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மக்கள் செயற்படுவார்களாயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை...

யாழ் நகரில் பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவம்; பெண்களே அவதானம்

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்வது போன்று சென்ற இருவர் 4 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகரின் மத்தியில் உள்ள...

மட்டக்களப்பு அரச அதிபர் திடீர் இடமாற்றம்! அரசின் அதிரடி உத்தரவு

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்படும் அரசாங்க அதிபர்கள் அரசியல் காரணங்களுக்காக மாற்றப்படுவதும் அதனை மாவட்ட அரசியல் தலைவர்கள் வேடிக்கை பார்ப்பதும் மாவட்ட அரச நிர்வாகம் குறித்து பொதுமக்கள்...

யாழில் பட்டப்பகலில் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் திருட்டு

இணுவில் மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு பட்டப்பகலில் உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த...

வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்! நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரங்கள் பகுதியில் வீட்டின் கூரையை கழற்றி உட் சென்று 16 வயதிற்கு குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது...

நேரடியாக களத்தில் இறங்கிய டக்ளஸ்! எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

பேலியகொடை மீன் சந்தையின் நுழைவாயிலை மாற்றுவது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோ ர் நேற்று (13)...

உயர்தரப் பரீட்சையின் போது ஸ்மார்ட் கடிகாரம் பயன்படுத்திய மாணவன்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது ஸ்மார்ட் கடிகாரமொன்றை பயன்படுத்தி விடை எழுதிய மாணவன் ஒருவனை பரீட்சை நிலைய அதிகாரிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று மாலை நடைபெற்ற உயிரியல் விஞ்ஞான பாட பரீட்சையின் போது...

பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளராக தமிழர் நியமனம்

பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளராக காசிலிங்கம் கீதநாத் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் இன்றைய தினம் நியமிக்கப் பட்டுள்ளார். பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது காசிலிங்கம் கீதநாத் எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு பணிப்பாளராகவும்,...