Srilanka

இலங்கை செய்திகள்

O/L பரீட்சையில் 9A சித்திகளை பெற்ற மாணவன் சடலமாக மீட்பு – கொலை செய்யப்பட்டாரா?

அம்பலங்கொட பிரதான பாடசாலையில் 12ஆம் தரம் கல்வி கற்கும் மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பலபிட்டிய, ஹரஸ்பொல கடற்கரையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அஹுன்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பானு சரித்...

பல உண்மைகள் விரைவில் அம்பலம்?-மீண்டும் மோதும் ரணில்-மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் முக்கியமான தகவல்களை வெளியிட காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பான விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, எதிர்வரும்...

வீடு புகுந்து 20 பவுண் நகைகளை கொள்ளையிட்ட 17 வயது இளைஞன் கைது; யாழ் குருநகரில் சம்பவம்

குருநகரில் வீட்டில் யாரும் இல்லாத போது, வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிட்ட 17 வயது இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் நகைகளை...

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு – யாழில் சம்பவம்

யாழ். பெருமாள் கோவிலடி மணிக்கூட்டுக் கோபுர வீதியில் வைத்து இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கார் ஒன்றில் வருகை தந்த நான்கு...

இரத்தினபுரியில் கொடூர ம்! தமிழ் மாணவி கழுத்து நெரித்து கொ லை

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட - பின்னவத்த பிரதேசத்தில் தமிழ் மாணவி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாணவியின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது குறித்த மாணவி...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் மாற்றம் இல்லை! தமிழ் தேசியக் கட்சிகளின் அதிரடி அறிவிப்பு

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாளான நாளை தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம்...

சுவிற்சர்லாந்தில் தமிழ்க்குடும்பங்களுக்கு கொறோனா தொற்று அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்

மீண்டும் தன் கோரத்தாண்டவத்தை ஆடப்போகும் கொறோனாவின் இரண்டாம் கட்டத் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் . சுவிஸ் நாட்டில் பல தமிழ்க்குடும்பங்களுக்கு ஓரிரு நாட்களில் கொறோனா தொற்று அதிகமாக ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யக்கூடியதாகவுள்ளது. அதுவும் பேர்ன் , சூரிச்,...

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் தெரிவு! ரணில் எடுத்துள்ள அதிரடி முடிவு

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டிய ஆசனத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜோன் அமரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு சிங்கள...

களத்தில் குதித்தது முப்படை – சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

சட்டவிரோத போதைப் பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படும் அதேவேளை போதைப் பொருளை கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டு வருவதை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தில் முப்படையினரும் பொலிசாரும் இணைந்து செயற்படுவதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ...

ஸ்ரீலங்காவில் ஜனவரி முதல் விதிக்கப்படவுள்ள தடை -வெளிவந்தது விபரம்

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி கொட்டன் பட்டன், கிருமி நாசினி அடங்கிய பிளாஸ்டிக் போத்தல், சஷே பைக்கட்டுக்கள் என்பனவே...