Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கடைக்குச் சீல்

காரைநகரில் சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட பலசரக்கு கடை ஒன்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைய காலவரையின்றி “சீல்” வைத்து மூடப்பட்டுள்ளது. காரைநகர் பகுதியில் உள்ள பலசரக்கு கடையொன்றினை காரைநகர் பொது சுகாதார பரிசோதகர் திடீர் சோதனைக்கு...

மேலும் 14 நாட்கள் தடை விதிக்கப்பட்ட திலீபனின் நினைவுகூரல்!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால் முடியாது என்று...

பாடசாலை உப அதிபரால் தாக்கப்பட்ட 3 ஆம் ஆண்டு மாணவன் மருத்துவமனையில்.

இப்பாகமுவ கல்விப் பணிமனையில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி பயிலும் 3ஆம தர மாணவருக்கு அப்பாடசாலையின் உப அதிபரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவரின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று காலை மத விழாக்களில் கலந்துகொண்டிருந்தபோது...

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவு தினமான 26ஆம் திகதி செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் உண்ணாவிரதப்போராட்டத்தினை நடத்தவுள்ளதாக தமிழ் கட்சிகள் இணைந்து அறிவிப்பு விடுத்துள்ளன. நீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்து அவசரமாக ஒன்றுகூடிய பத்து தமிழ்...

ஜனாதிபதி கோட்டாபயவிடம் யாழ்,பல்கலைகழக துணைவேந்தருக்கு கிடைத்த பதவி!

இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி. ஶ்ரீசற்குணராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 2194/ 29 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி மூலம் இதற்கான...

பாராட்டை பெறும் யாழ் வைத்தியசாலையின் நிபுணர் பாலகோபி! யார் இவர் தெரியுமா?

யாழ்ப்பாண வைத்தியசாலையின் சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணராக பணிபுரிபவர் இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் கொழும்பு பல்கலைக் கழக மாணவரான பாலசிங்கம் பாலகோபி. அத்துடன் இவர் மருத்துவக் கல்லூரியின் சிறந்த மாணவராக தெரிவு...

திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள்

நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார். ஒரு நபர் அளித்த முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி இன்று (23) குறித்த அலுவலகத்திற்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ தேவை...

17 வயது மாணவி லோசினிக்கு நடந்த கொடூரம்: பதை.. பதைத்து பிரிந்த உயிர்

பலாங்கொடை இ/இந்து கல்லூரியில் கல்விகற்றுவந்த கே.லோசினி நேற்று மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாலங்கொடை ஒலுகன்தோட்ட கிராம சேவகர் பிரிவில் வெலிஹரனாவ பகுதியில், 17 வயது மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்...

வங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!!

கடன் தகவல் பணியகத்தின் (CRIB) அறிக்கைகளில் பெயர் பதிவாகியுள்ளமையினால் சில நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதில்லை என்றால் அது தொடர்பில் கடன் தகவல் பணியகத்தில் அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடன்...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்ற இளைஞர்,யுவதிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உயர்தரத்தில் கல்விகற்று பின் மேற்படிப்புக்கு செல்லமுடியாத நிலையில் தொழில்வாய்ப்பாக எதிர்பார்த்து இருக்கும் இளைஞர்,யுவதிகளுக்கான, இலங்கை விமான போக்குவரத்து கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானபோக்குவரத்து கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர்...