Srilanka

இலங்கை செய்திகள்

கிராம அலுவலகர்களுக்கு புதிய சட்டம் அறிமுகம் ! கோட்டாபயவின் அடுத்த நகர்வு……

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், கிராம உத்தியோகத்தர்களின் சேவைகள் தொடர்பில் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சுற்றுநிரூபமொன்றை வௌியிட்டுள்ளது. இதனடிப்படையில், கிராம உத்தியோகத்தர்கள் தமது ஓய்வு...

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் – கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

ஸ்ரீலங்காவில் உள்ள தேசிய பாடசாலைகளில் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது மீள் அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை,...

திருகோணமலையில் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிபதி இளஞ்செழியன்

திருகோணலை - சாம்பல் தீவு பகுதியில் தனது மனைவியின் தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்த குற்றவாளிக்கு 10 வருடம் கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி...

மர்மான முறையில் உயிரிழந்துள்ள 16 வயது பாடசாலை மாணவி..!

பலாங்கொடை - பின்னவல ஒலுகன்தோட்டை பங்டாரவத்தை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று மாலை குறித்த மாணவியின் தாயார்...

அக்கரைப்பற்று மண்ணிற்கு பெருமை சேர்த்த தணிகாசலம் தர்சிகா

கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் கல்வி பயின்றுவந்த அக்கரைப்பற்று 7ஜ சேர்ந்த தணிகாசலம் தர்சிகா இறுதிப்பரீட்சையில் முதல் தரத்தில் சித்தியடைந்து தேசிய நிலையில் 3ஆம் நிலையினை பெற்று அக்கரைப்பற்று மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஓய்வு பெற்ற...

லண்டனில் உயிருக்குப் போராடிய தந்தையைக் காப்பாற்றிய இலங்கையைச் சேர்ந்த 5வயது தமிழ் சிறுமி

லண்டனில் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருபவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட தமிழர் சாம் சூரியகுமார். அப்போதிலிருந்தே குடியிருப்பிலேயே ஓய்வில் இருந்து வருகிறார் சூரியகுமார். இந்த நிலையில் சமீபத்தில் ஒருநாள் இவருக்கு...

அரச காணிகளில் குடியிருப்போருக்கு ஆவணங்களை வழங்குவது குறித்த வர்த்தமானி ரத்து

ஆவணங்கள் எவையுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது அவற்றில் குடியிருந்துவரும் மக்களுக்கு அக்காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்களை வழங்குவது தொடர்பாக வெளியிடப்பட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2192/36 என்ற...

நள்ளிரவில் நடந்த பயங்கரம்! இரவோடு இரவாக வெளியேறிய உரிமையாளர் – பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பம்

கண்டியில் மூவர் உயிரிழக்க காரணமாக இருந்த வீட்டின் முதலாவது உரிமையாளர் முன்னாள் நிலமே என தெரியவந்துள்ளது. தற்போதைய உரிமையாளராக அனுர லெவ்கே என்பவரே நிலமேயாக செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னரே குறித்த உரிமையாளர்...

போக்குவரத்து வீதி ஒழுங்கு முறையில் அதிரடி மாற்றம் – நாளை முதல் அமுல்

பேருந்து முன்னுரிமை பாதைகளில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், அலுவலக போக்குவரத்து பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வான்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை (புதன்கிழமை) முதல் அமுலுக்கு...

நாட்டில் மற்றுமொரு சட்டத்தை கடுமையாக அமுலாக்கும் அரசாங்கம்

போலிச் செய்தி வெளியிடுவது தொடர்பிலான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த சமகால அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. விசேடமாக இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்தி வெளியிடுவதனை காண முடிவதாகவும், இதனால் சட்டத்தை கடுமையாக...