இதை அணிந்துகொண்டால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும்! விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு
மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக உலகளாவிய ஆய்வுகள் நீளுகின்றன.
அந்த வகையில் சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு ஆஸ்பத்திரியின் கொரோனா நோயாளிகளை...
நாட்டு நிலமையால் கடும் மன வருத்தத்தில் ஜனாதிபதி கோட்டாபய!
நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து வருத்தமளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது கண்காணிப்புக்கு அமைய நாட்டில் பொதுவான பிரச்சினையாக யாரும் வேலை செய்யாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச...
ஒரே நாளில் சில கோடிகளுக்கு அதிபதியான யாழ். குடும்பஸ்தர்
யாழ். வலிகாமத்தைச் சேர்ந்த நபரொருவர் லொத்தர் மூலம் ஒரேநாளில் 3 கோடி 71 இலட்சம் ரூபாவிற்கு அதிபதியாகி இந்த வருடத்திற்கான முதலாவது கோடீஸ்வரராக பதிவாகியுள்ளார்.
நேற்று முன்தினம் தேசிய லொத்தர் சபையினால் அதிஷ்டம் பார்க்கப்பட்ட...
வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! குறைந்த வட்டியில் கடன்
நாட்டில் வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு குறைந்த வட்டியில் கடனை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்க வங்கிகளின் ஊடாக நூற்றுக்கு 6.25 வீத வட்டிக்கு கடன் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தக் கடன் தொகையை 30...
யாழ் தேவி ரயிலில் குதித்து நிதிநிறுவன முகாமையாளர் ஒருவர் தற்கொலை!
அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான நிதி நிறுவனத்தின் கிளையின் முகாமையாளராக இருந்த அதிகாரி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் யாழ் தேவி...
பாம்பு தீண்டியதில் 7 வயதுச் சிறுவன் சாவு – வட்டுக்கோட்டையில் சம்பவம்
பாம்பு தீண்டியதில் 7 வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
வட்டுக்கோட்டை தெற்கைச் சேர்ந்து செல்வம் ஜெசிந்தன் (வயது -7) என்ற வட்டுக்கோடை அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் 2ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே...
வெளிநாட்டிலுள்ள தந்தையிடம் இலங்கையிலிருந்து ஒன்லைனில் கதைத்த 19 வயது மகள் சலோமியா மரணம்
பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலறையில் தீ விபத்துக்குள்ளாகி மரணமான சோக சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே, மகள் ஒரு மாணவனை விரும்புவது...
சர்வதேச ரீதியில் ஸ்ரீலங்கா முன்னிலையில் – வெளியானது பட்டியல்
உலக பொருளாதார சுதந்திர பட்டியலில் ஸ்ரீலங்கா 83 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக புதிய தரப்படுத்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இத்தரப்படுத்தலை Canada’s Fraser Institute மற்றும் Advocata Institute Sri Lanka ஆகியன இணைந்து வெளியிட்டுள்ளன.
162...
நல்லூர் பிரதேச சபைச் செயலாளர் மீது தாக்குதல் – தாக்கியவர் பிணையில் விடுவிப்பு
நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய யாழ்ப்பாணம் மாநகர சபை சாரதியை பிணையில் விடுவிக்க கோப்பாய் பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததால் நீதிமன்றால் பிணையில விடுவிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பிரதேச சபைச் செயலாளர்...
பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெறுவதற்காக முல்லைத்தீவில் அக்கா செய்த செயல்!
பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்காக தனது பெற்றோர் போரில் உயிரிழந்ததாக போலி சான்றிதழ் தயாரித்த அக்கா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போலிச் சான்றிதழ் செயற்பாட்டிற்கு உதவியாக கூறப்படும் கிராம சேவகர்,...