Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் பல்கலைகழகத்தில் தென்னிலங்கை மாணவர்களால் தென்னிலங்கை மாணவர்கள் மீது பகிடிவதை

யாழ்ப்பாண பல்கலைகழக புதுமுக மாணவர்களிடம் தகாத படங்களை கேட்டு, இணையவழியாக நடக்கும் பகிடிவதை விவகாரம் தெற்கில் அதிர்வலைகளை எடுத்துள்ளது. யாழ் பல்கலைகழகத்திற்கு தெரிவாகும் 170க்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்களிற்கு சிரேஸ்ர சிங்கள மாணவர்கள் பகிடிவதை...

வெளிநாட்டில் பட்டம் பெற்ற இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! ஜனாதிபதியின் உத்தரவு

வெளிநாடுகளில் பட்டம் பெற்ற நபர்ககளை இலங்கையில் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பட்டம் பெற்ற 4100 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். அவர்களை அரச சேவையில்...

தந்தையிடம் மன்னிப்புக்கேட்டு உயிரிழந்த 19 வயது மகள் : செங்கலடியில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

பெற்றோரின் சம்மதமின்றி, காதலனின் அழைப்பையேற்று வீட்டை விட்டு வெளியேறிய மகள் சமையலரையில் தீ விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சோக சம்பவம் செங்கலடியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை (15.09.2020) இடம்பெற்றுள்ளது. பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் போதே,...

யாழ் பல்கலைகழகத்தின் 120 புதுமுக மாணவர்களிடம் நிர்வாண படங்களை கேட்டு மிரட்டல்: இணையவழி பகிடிவதை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது இணையவழி பகிடிவதை நடைபெறுவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிலோன் ருடே ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புதுமுக மாணவர்கள் வட்ஸ்அப் வழியாக நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி வலியுறுத்தப்படுவதாக...

இனப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியது மிக அவசியம் – அங்கஜன்

உத்தேச அரசியலமைப்பு மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். 19 ஆவது திருத்தச்...

காதலனின் பிறந்தநாள் அன்று மதுபோதையில் சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவி!

காதலனின் பிறந்தநாளில் மதுபோதையில் நினைவிழந்த நிலையில் க.பொ.த உயர்தர மாணவியொருவர் மீட்கப்பட்டுள்ளார். காலி கோட்டையில் மாணவி சுயநினைவிழந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலி கோட்டை சுற்றுலா பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...

அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு வெற்றி -யாழ்.விவசாயிகளுக்கு கிடைக்கவுள்ள நஷ்டஈடு

யாழ்ப்பாணத்தில் அம்பன் புயலினால் ஏற்பட்ட விவசாய அழிவுக்கான இழப்பீடு வழங்க 5 மாதங்களின் பின்னர் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா சமர்ப்பித்த அமைச்சரவைப்பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக...

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக எதிர்காலத்தில் நலன்புரி சேவைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே இதற்கு அவசியமான உண்மையான தகவல்கரள பெறும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு பணியக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் தகவல்கள் பாதுகாபடபாகவும்...

திங்கட்கிழமை முதல் கொழும்பில் அமுலாகும் சட்டம்! மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம்

கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய சாலை விதிகள் எதிரவரும் 21ம் திகதி முதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த சட்டம் குறித்து சாரதிகளுக்கு...

திடீரென சுகயீனமுற்ற 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

சற்று முன்னர் பன்னிபிட்டி பகுதியில் 16 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பன்னிபிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 8 ஆம் வகுப்பை சேர்ந்த...