Srilanka

இலங்கை செய்திகள்

வைத்தியர் சத்தியமூர்த்திக்கு அமைச்சர் டக்ளஸ் கொடுத்துள்ள உறுதிமொழி

யாழ் போதனா வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் பெளதீக வள பற்றாக்குறை தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகை தந்திருந்த...

ஐதேகவின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்த்தன தெரிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவான் விஜேவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இந்த தெரிவை வாக்கெடுப்பின் மூலம் மேற்கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று கூடியது. இதன்போது ஐக்கிய...

திலீபனின் நினைவேந்தல் நடத்த தடை! சற்றுமுன் யாழ்.நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி...

இலங்கை மக்களுக்கு இன்று ஓர் அரிய வாய்ப்பு!

சர்வதேச விண்வெளியோடம் இன்று இலங்கையில் வெறுங் கண்ணுக்கு (மேகங்கள் அல்லாத சந்தர்ப்பத்தில்) எல்லா இடங்களிலும் மாலை 6:44 மணிக்கு தெரியும் என இத்தாலிய விண்வெளி வீரர் இக்னாசியோ மேக்னானி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளியோடத்தில்...

வகுப்பில் மதுபானம் அருந்திய மூன்று பாடசாலை மாணவிகள் கைது

அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 தரத்தில் பயிலும் மூன்று மாணவிகள் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதவாச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்று அமைய...

யாழ். பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற சம்பவம்… இளைஞன் மீது வாள்வெட்டு..!

யாழ்.பரமேஸ்வரா சந்தியில் சற்றுமுன்னர் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் இளைஞன் ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலாலி வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த குறித்த இளைஞனை வழிமறித்த வாள்வெட்டு கும்பல் அவர்...

தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் யார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ள விடயம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் யார் என்பதைக் கட்சியின் பொதுக்குழுவே விரைவில் ஒன்றுகூடி தீர்மானிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதுவரைக்கும் எவரும் சர்ச்சையான கருத்துக்கள் எதையும்...

செயற்கை முட்டைகள் தொடர்பில் அவதானம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகள் தொடர்பில் தகவல்கள் சமூக...

சற்றுமுன் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!

நாட்டில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (இன்றுமட்டும் 24) மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,219 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 24 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார...

இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குகை கண்டுபிடிப்பு! வெளிவந்த ஆச்சரியம் மிக்க தகவல்

வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ஃபஹியன் குகைக்கு ஒத்த வரலாற்று பின்னணியைக் கொண்ட மற்றொரு தனித்துவமான குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களுத்தறையில் வலல்லாவிவிட பகுதியில் உள்ள குலவிதா என்ற இடத்தில் ஒரு மலையடிவாரத்தில் குறித்த குகை...