Srilanka

இலங்கை செய்திகள்

நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு சரியானது! உச்சநீதிமன்றம் அறிவிப்பு

பாலையூற்று பகுதியில் 1997ஆம் ஆண்டு பதினோராம் மாதம் 27ஆம் திகதி இஸ்மாயில் லெப்பை இஸ்ஸதீன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2009ஆம் ஆண்டு 11 மாதம் 27ஆம் திகதி திருகோணமலை...

தியாக தீபன் திலீபனை நினைவு கூருவதற்கு தடை; மீளாய்வை நிராகரித்தது யாழ். நீதிமன்றம்

தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மீள் மனுவை யாழ். நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் நிராகரித்தார். திலீபனின் நினைவேந்தலிற்கு தடைகோரி யாழ். பொலிஸ் நிலைய பொலிஸார் தாக்கல் செய்த மனுவை ஏற்று,...

யாழ்.பருத்துறை வியாபாரிமூலையில் குடும்பஸ்த்தர் குத்தி கொலை..! சந்தேகநபர் கைது..

கத்திக் குத்துக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை வியாபாரி மூலையில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். அதே இடத்தைச் சேர்ந்த...

நாட்டின் வளர்ச்சிக்காக ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்

அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ´வியத்மக´ அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்தார். ´வியத்மக´ பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கல்விமான்கள் புத்திஜீவிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களைக் கொண்ட அமைப்பாகும். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்...

மின்சார சபை கிளிநொச்சி மக்களுக்கு விடுக்கும் அவசர வேண்டுகோள் !

கிளிநொச்சி மாவட்டத்தின் சிலப்பகுதிகளுக்கு போலியான மின் இணைப்பு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என இலங்கைமின்சார சபையின் கிளிநொச்சி அலுவலகம் அறிவித்துள்ளது . குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது...

யாழில் 15 மாணவி கடத்தல்: முறைப்பாட்டை பதிவு செய்யாமல் மாணவியை தாக்கிய பொலிஸார்!

பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் மாணவியின் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மாணவியைத் தாக்கியுள்ளார். கோண்டாவில் இ.போ.ச சாலை...

ஆயுர்வேத வைத்தியருக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டு தலைமறைவாகி இருந்த ஆயுர்வேத வைத்தியருக்கு 15 வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கந்தளாய் – பேராறு...

நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலிருந்த உருவப்படம், வளைவுகள் பொலிஸாரால் அகற்றப்பட்டன

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் மற்றும் நினைவேந்தல் வளைவுகள் பொலிஸாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த நிலையில்...

யாழில் மது போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! அதிரடியில் இறங்கிய பிரதேசவாசிகள்

யாழில் மதுபோதையில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை நையப்புடைத்த பிரதேசவாசிகள் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சாவகச்சேரி மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில்...

இலங்கையில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் பலி

இலங்கைக்குள் இன்று இரவு வரை கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 3262 ஆக உயர்ந்துள்ளது. இன்று மாத்திரம் 28 பேர் இலங்கைக்குள் கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர். இவர்கள்- ஐக்கிய அரபு ராச்சியம், பஹ்ரெய்ன், இந்தியா, கட்டார், வியட்நாம்,...