முல்லைத்தீவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து: பலர் படுகாயம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்திற்கு...
க.பொ.த சாதாரண தர கருத்தமர்வில் ரவுடிகளாக மாறிய கிளிநொச்சி மாணவர்கள்….ஒருவருக்கு நேர்ந்த கதி!
கிளிநொச்சியில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டிருந்த மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவன் ஒருவனின் கழுத்தில் வெட்டப்பட்டுள்ளது.
நேற்று கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு...
கிளிநொச்சியில் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட 15 வயது மாணவி: வெளியான பின்னணி தகவல்
கிளிநொச்சியில் 15 வயதான மாணவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டி, உயிரை மாய்த்துக் கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கடந்த மாதம் 15ஆம் திகதி அவர் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டினார்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று...
யாழ்ப்பாண சனத்தொகை தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்
யாழ்.குடாநாட்டின் சனத்தொகை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்வதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்த தகவலை மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த 2017 ஆம் ஆண்டை விடவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சனத்தொகை வீழ்ச்சியடைந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில்...
திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தில் உயிர் நீக்கவில்லை! கமால் குணரட்ன
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபன் உண்ணாவிரதம் காரணமாக உயிரிழக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
நோய் காரணமாகவே திலீபன் உயிரிழந்தார் என கமால் குணரட்ன குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து...
சாரதிப் பத்திரம் வழங்குவதில் குருதிப் பரிசோதனை கவனத்தில் கொள்ளப்படாது
குருதிப் பரிசோதனைகளை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில், எந்த காரணத்திற்காகவும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நேற்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத்...
யாழ் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் ஐவர் அதிரடியாக நீக்கம்! காரணம் இதுதான்
யாழ் இந்துக்கல்லுாரியில் ஓ.எல் வகுப்பு மாணவர்கள் 5 பேர் பாடசாலையை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக அறியகிடைத்துள்ளது.
குறித்த மாணவர்கள் வகுப்பில் குழுவாக மோதி சண்டை பிடித்ததுடன் அதனை தொலைபேசியில் பதிவு செய்து முகநூலில் சினிமா பாட்டுடன்...
திருமண நாளன்றே நாமலிற்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த ஆண்டு செம்டெம்பர் 12ஆம் திகதி, லிமினி என்பவரை நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்திருந்தார்.
இந்நிலையில்...
பத்து வயது பாடசாலை மாணவனை தரையில் தூக்கி அடித்த மூன்று பிள்ளைகளின் தந்தை
பாடசாலை மாணவனை தரையில் தூக்கி அடித்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரை தாம் இன்று கைது செய்துள்ளதாக பொகலந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவை பிரதேசத்தில் தமிழ் பாடசாலை ஒன்றில்...
அரச காணிகளில் குடியிருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி..! அதி சிறப்பு வர்த்தமானி வெளியானது, தவறாது விண்ணப்பியுங்கள்…
அரசுக்கு சொந்தமான காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு அந்த காணிகளை பகிர்ந்தளித்து சட்டரீதியான ஆவணங்களை வழங்குவதற்கான அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.
கொழும்பு, ஹம்பகா தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள...