விமான நிலையத்தை மீள திறப்பது குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
அடுத்த மாதம் இறுதிக்குள் விமான நிலையம் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் மக்களின்...
நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் செப். 15இற்கு முன் மேன்முறையீடு செய்யலாம்
பட்டதாரி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளை வரும் செப்ரெம்பர் 15ஆம் திகதிக்கு முன் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த தகவலை அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சௌபாக்கியத்தின் நோக்கு...
பட்டதாரி பயிலுனர் இளைஞன் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து பலி! மட்டக்களப்பில் சோகம்
மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் சச்சிதானந்தன் விக்னேஸ்வரன் (29) கட்டிடவேலை உதவியாளராக வேலை செய்யும் போது தவறுதலாக விழுந்து மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் அண்மையில்...
திருகோணமலைக்கு முதலிடம் பெற்றுக் கொடுத்த வைத்தியர் தீபன்ராஜ்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிவரும், மாணிக்கம் சிவ தீபன்ராஜ் மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் அதி சித்தியடைந்துள்ளார்.
மகப்பேற்று சத்திர சிகிச்சை பரீட்சையில் சித்தி பெற்று அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை –...
காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்
காதல் தொடர்பு சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இளைஞர் ஒருவர், தனது காதலியை கூரிய ஆயுதத்தினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என தெரியவருகிறது.
இந்த நிலையில் குறித்த இளைஞர் விஷம் அருந்திய...
சுதந்திரக் கட்சியில் அங்கஜன் – மைத்திரியின் மகளுக்கு முக்கிய பதவி!
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற அங்கஜன் இராமநாதனுக்கு உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது என சிங்கள இணையத்தளமொன்றில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதன்போது முக்கிய...
மன்னாரில் யாழ். யுவதி கொலையில் சிக்கிய சகோதரி! வெளிவரும் தகவல்கள்
மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலையில் அவரின் சகோதரியே பிரதான சூத்திரதாரி என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.
இதையடுத்து யுவதியின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 13ஆம்...
ஸ்ரீலங்காவில் சடுதியாக அதிகரித்துள்ள கொரோனா!
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,941 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 2927 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்றையதினம் மொத்தமாக 23 பேருக்கு...
உலகில் முதல் நாடாக பெயரிடப்பட்ட ஸ்ரீலங்கா! வெற்றிக்கு குவியும் பாராட்டுக்கள்
உலகில் கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைக்கு அழைத்து வந்த உலகின் முதல் நாடாக ஸ்ரீலங்கா திகழ்கிறது என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரித்துள்ளது.
இலங்கையில் ஸ்ரீலங்காவில் உள்ள யுனிசெப்...
பாடசாலைகள் ஆரம்பிக்கும் – முடியும் நேரத்தில் மாற்றம்..! கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..
செப்டெம்பர் இரண்டாம் திகதி தொடக்கம் பாடசாலை நேரத்தை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, தரம் 10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் காலை 07.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை...